கல்விச் சிறப்பு
———————-
தன்னிகரில்லாக் கல்வியை
தடையின்றி கற்று//
விண்ணும் விஞ்சிடும்
வித்தகனாய் மிளிர//
கரையில்லாக் கல்வியை
கரையின்றி கற்றிடுவாய்//
செல்வத்தில் சிறந்த
செல்வ மதனை//
எந்நிலை...
வியாழன் கவி-1731
சிவனே என்று இருந்துவிடு!
எத்தனை முறை
முயன்றாலும்
தோற்றுப் போகும்
வேளைகளும் உண்டு
எனக்கெதற்கென்று
இருக்கும் வரை
வெற்றியும் வருவதுண்டு!
முயலுகின்ற...