24
Sep
24
Sep
அபிராமி கவிதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-279. தலைப்பு!
"விடியுமா தேசம்"
.............
எங்கட தேர்தல்
முடிந்தது - இன
வாதம் மீண்டும்
நிமிர்ந்தது!
சங்கடம் தீருமா
நாளை?...
24
Sep
சர்வேஸ்வரி.க
விடியுமா தேசம்...?
புதிதாகவொரு விடியலாக நிதம் நிதம்....
அகங்களின் உணர்வில் ஆக்கும் அதுவே பதிவு...
எண்ணிய காரியம்...
24
Sep
கமலா ஜெயபாலன்
தமிழுக்கும் அமுதென்று பேர்
நேரிசைஒத்தாலிசை கலிப்பா
தரவு
பொதிகையிலே பிறந்திட்டு பெருமைதனைஉருவாக்கி
மதியெனவே ஒளிதந்தும்...
24
Sep
சரளா விமலராசா
வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
மன்னர் ஆட்சி மறப்போரில்
...
24
Sep
24
Sep
வசந்தா ஜெகதீசன்
விடியுமா தேசம்..
இருளில் மூழ்கி ஈகை நிறைத்து
அகிம்சைப் போரில் அண்ணல் தீலிபன்
உண்ணா நோன்பில்...
24
Sep
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
————
ஈழப்போர் என்பது தான்
தமிழரை தலைநிமிர வைத்தது
மொழி பண்பாடு காக்கப்...
24
Sep
துவாரகன் ஷாமினி
மூடிய கண்கள்
திறக்கவில்லை
குனிந்த தலை
நிமிரவில்லை
கட்டப்பட்ட கைகளும்
அவிழ்க்கப்படவில்லை...
வாய்ப் பேச்சுக்கள்
சபை ஏறவில்லை
உண்ணா விரதங்கள்
கை கூடவில்லை
மெளன விரதங்களும்
கலைக்கப்படவில்லை...
தீச்சுடர்கள்
வெளிச்சம் தரவில்லை
மெழுகு...