23
Apr
ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026
யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று
யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று
பேதம்கடந்த நேசமே...
23
Apr
பண்படுமோ பண்பாடு 90
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-04-2026
அன்பே அறமென எம் முன்னோர்
முன்பே முழுவதும் வழி நடந்தார்!
என்பேன்...
22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
-
By
- 0 comments
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் சந்திப்பு
விடியுமா தேசம்
————
ஈழப்போர் என்பது தான்
தமிழரை தலைநிமிர வைத்தது
மொழி பண்பாடு காக்கப் பட்டது
கலைகள் பேணப்பட்டது
தமிழினமும் உயர்ந்தப் பட்டார்கள்
மனிதன் ஒவ்வொருவரும் தனியாளே
இவரை ஒன்றாகச் சேர்த்து
ஒற்றுமையாக வாழ்வது உயர்ச்சியே
தமிழர் ஆண்ட பரம்பரை க் காலம்
முடிந்து விட்டது
வரலாறு தான் மிஞ்சி நிற்கிறது
தமிழரும் தம் தலையில்
மண்ணை வாரியதும் உண்டு
தலைவன் போட்ட விதை
தழைத் தோங்கி வளர்கையில்
தடாலென வெட்டிச் சாய்த்தனர்
தமிழரும் சிதறி ஓடினர்
விடுதலை க்காகப் போராடினர்
விடையின்றி இப்போ தவிக்கின்றனர்
இன்னும் விடுதலை நோக்கியே
விடியுமா எம் தேசம்
என்ற நோக்கில்!
நன்றியுடன்
கெங்கா ஸ்ரான்லி
Author: Nada Mohan
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...
19
Apr
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்தம் சிந்து
கவி இல,_229
"வாழ்த்து கவி"
பாமுக பந்தலில்
பார்சுற்றும் தளம்
நாளும் பொழுதும்...