03
Sep
வியாழன் கவி 2203!!
நன்றியாய் என்றுமே..
இன்றுமே என்றுமே
இணைந்த குரலாகி
இதயத்தை நனைக்கும்
கீதம் இதுவன்றோ..
உரிமை கொண்டெழும்
உணர்வின் ஆலாபனை
பனியாய்...
03
Sep
நன்றியாய் என்றுமே..
வசந்தா ஜெகதீசன்
இயற்கையின் ஈர்ப்பும்
உலகியல் வளமும்
உதவிடும் சேவையும்
நானில காப்பும்
நன்றிக்கு வித்தாய்
பெற்றோர் பேறும்
பெருநல வாழ்வும்
கற்றோர்...
03
Sep
நன்றியாய் என்றுமே
Vajeetha Mohammed
௨டலைமூடி ௨யிர்கொடுத்தாய்
இயற்கைையை சுழலவைத்தாய்
...
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.08.22
ஆக்கம்-239
விதியின் சதியில்
வலியின் கொடுமை வாட்டியவனுக்குப் புரியும்
அதன் அருமை பசித்தவனுக்குத் தெரியும்
போதிப்பவனும் துதிப்பவனும் வாயால்
வெட்டி வீழ்த்துவதில் புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் தவிப்பவனுக்கு
எரிச்சல் உண்டாக்கும்
ஏழை பணக்காரன் என்று பாராமலே
துரத்தியது கோவிட்
பதவி ,பத்து தலைமுறை சொத்திருந்தும்
பத்து செக்கனில் பறி போகும் விதியின்
சதி பசியால் துடிப்பவனே
எவனிற்கு எப்ப எது துரத்துமோ
தெரியாத போதும் மாட்டுப்பட்ட
வயிறு கொதிக்க பிழைக்கத்
தெரிந்தவன் உண்ட பசியால்
விழித்தெழுவான்.

Author: Nada Mohan
03
Sep
மறதி Selvi Nithianandan
மறதி என்ற நோயும்
மனம் இழக்கும் நிலையும்
மகிழ்சி தொலைத்த...
02
Sep
வணக்கம்
நியதி..
வரம்பு நிறைந்த வாழ்வியல்
வற்றாத சுரங்கமே உலகியல்
எதற்கும் உள்ளது நியதியே
எங்கும் வாழ்வது தகுதியே
இயற்கை கொடையே...
30
Aug
சிவாஜினி
சிறிதரன்
சந்தம் சிந்தும் கவிதை இலக்கம்_200
"நியதி"
நீதி நியதி கட்டுப்படு
நியாயத்தின் படி ஒழுகு
நேர்த்தியான...