பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

18.08.22
ஆக்கம்-239
விதியின் சதியில்
வலியின் கொடுமை வாட்டியவனுக்குப் புரியும்
அதன் அருமை பசித்தவனுக்குத் தெரியும்
போதிப்பவனும் துதிப்பவனும் வாயால்
வெட்டி வீழ்த்துவதில் புரிந்தும் புரியாமலும்
தெரிந்தும் தெரியாமலும் தவிப்பவனுக்கு
எரிச்சல் உண்டாக்கும்

ஏழை பணக்காரன் என்று பாராமலே
துரத்தியது கோவிட்
பதவி ,பத்து தலைமுறை சொத்திருந்தும்
பத்து செக்கனில் பறி போகும் விதியின்
சதி பசியால் துடிப்பவனே

எவனிற்கு எப்ப எது துரத்துமோ
தெரியாத போதும் மாட்டுப்பட்ட
வயிறு கொதிக்க பிழைக்கத்
தெரிந்தவன் உண்ட பசியால்
விழித்தெழுவான்.

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading