சிவரூபன் சர்வேஸ்வரி

தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ

தலைவனாக வந்தவன் தந்தையும் என்பார் //
தலையாய கடமையுமவனுக்கு தனித்துவமாக உண்டே //

மகத்தான பொறுப்பும் மலையாகக் கொண்டு //
இகத்தினில் என்றும் போற்று //

பெற்றவர் நன்றாய் பெரும்யுடன் நம்மையும் //

கற்றிடவும் வைத்துமே கருத்தாக வேற்றியும் //
வற்றிடவும் முடியாத வாஞ்சையும் கொள்வார் //

பற்றிடவும் வைக்கும் அன்பு //

செங்கதிராய் ஒளிபரப்பி செந்தூரமாய் மிளிர்ந்து //
சங்கீதம் மிசைத்தும் சாந்தமாக விளையாடியும் //

இரத்தத்தையும் வியர்வையாக்கி இயன்றமட்டும் வேலைசெய்வார் //

தரமாய் நிற்க்கும் உயர்வே //

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading