16
Oct
அபி அபிஷா
நீலநிற ஆடையில் வெண் படலங்களைப் போல் மேகங்கள்
பூக்களில் தவழும் யேனை...
16
Oct
இயற்கை வரமே இதுவும் கொடையே
-
By
- 0 comments
ஜெயம்
வருங்கால சந்ததிக்கு சேர்த்து வைப்பது எதை
பருகிட உண்டிட தருகின்ற இயற்கை அதை
நீர் நிலம்...
16
Oct
“இயற்கையின் வரமே… இதுவும் கொடையே”
ரஜனி அன்ரன் (B.A)“ இயற்கையின் வரமே... இதுவும் கொடையே “ 16.10.2025
நீலவானம்...
சிவரூபன் சர்வேஸ்வரி
தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
தலைவனாக வந்தவன் தந்தையும் என்பார் //
தலையாய கடமையுமவனுக்கு தனித்துவமாக உண்டே //
மகத்தான பொறுப்பும் மலையாகக் கொண்டு //
இகத்தினில் என்றும் போற்று //
பெற்றவர் நன்றாய் பெரும்யுடன் நம்மையும் //
கற்றிடவும் வைத்துமே கருத்தாக வேற்றியும் //
வற்றிடவும் முடியாத வாஞ்சையும் கொள்வார் //
பற்றிடவும் வைக்கும் அன்பு //
செங்கதிராய் ஒளிபரப்பி செந்தூரமாய் மிளிர்ந்து //
சங்கீதம் மிசைத்தும் சாந்தமாக விளையாடியும் //
இரத்தத்தையும் வியர்வையாக்கி இயன்றமட்டும் வேலைசெய்வார் //
தரமாய் நிற்க்கும் உயர்வே //
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
15
Oct
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அந்தி நேரம் அடிப் பந்தியிலே
குந்தியிருந்த ஒளிக்கற்றையை
அடுக்கிக் கொண்டிருந்த வேளை
அது சரி உனக்கு...
14
Oct
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
14-10-2025
கதைகள் பல கோர்த்து,
கதாபாத்திரங்களாய் உயிர்ப்பித்து,
அரங்கில் பலர் கூடுகையில்
அகம் மகிழக் கதை...
14
Oct
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
நாடகம்...
முத்தமிழின் கூட்டுக்கலை
முழுநீள அழகுக்கலை
வரலாற்றுப் பேரெடும்
வந்திணைத்த கதைகூறும்
இசையோடு இயலும் இணைந்தாகும்...