மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Jeya Nadesan

தினம் ஒரு பாமுக கவி-24.01.2022
கவிஇஇலக்கம்-1446
கூட்டிப்பெருக்கு
————————
கூட்டிப் பெருக்கு குப்பையை அகற்று
சுத்தம் பேணு சுகம் கவனி
பேனை எடு கடதாசியில் எழுது
கூட்டிப் பெருக்கி விடையை போடு
நல் வாழ்வு பெற உழைத்து உண்
சோம்பலை அகற்று உற்சாகமாக உயர்ந்திடு
ஒற்றுமையை கடைப்பிடி உறவுகளை கூட்டு
குடும்ப வாழ்வை வளமாக்கி வாழப்பார்
நல்லது செய்து நன்மையைப் பெருக்கு
புண்ணியம் தேடி வாழ்வை கூட்டு
ஏழை எளியவர்க்கு கூட்டி கொடு
அள்ளிக் கொடுக்காது கிள்ளியாவது பகிர்

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading