10
Mar
செல்வி நித்தியானந்தன்
மாதரின் மறுபக்கம்
மண்ணில் பெண்ணே
மகத்தான கொடையே
கண்ணின் இமையது
காக்கும் வேராயாய்
அடுக்களை விட்டும்
அகலக் கால்பதித்து
துடுப்புடன் விரைந்து
தூரவும்...
10
Mar
பெண்ணே
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் பெண்ணே
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
05
Mar
மாதரின் மறுபக்கம்
-
By
- 3 comments
மாதரின் மறுபக்கம்
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
மகிழும் மாதர்கள் மானிலச் சொத்துக்கள்
திகழும் பீடத்தில் தீர்க்கமான...
Jeya Nadesan
தினம் ஒரு பாமுக கவி-24.01.2022
கவிஇஇலக்கம்-1446
கூட்டிப்பெருக்கு
————————
கூட்டிப் பெருக்கு குப்பையை அகற்று
சுத்தம் பேணு சுகம் கவனி
பேனை எடு கடதாசியில் எழுது
கூட்டிப் பெருக்கி விடையை போடு
நல் வாழ்வு பெற உழைத்து உண்
சோம்பலை அகற்று உற்சாகமாக உயர்ந்திடு
ஒற்றுமையை கடைப்பிடி உறவுகளை கூட்டு
குடும்ப வாழ்வை வளமாக்கி வாழப்பார்
நல்லது செய்து நன்மையைப் பெருக்கு
புண்ணியம் தேடி வாழ்வை கூட்டு
ஏழை எளியவர்க்கு கூட்டி கொடு
அள்ளிக் கொடுக்காது கிள்ளியாவது பகிர்
Author: Nada Mohan
10
Mar
-
By
- 0 comments
பெண்ணே செல்வி நித்தியானந்தன்
உலகிலே பெண்கள்
உயர்வின் கண்கள்
உன்னதம் போற்றும்
உவகை தளங்கள்
சாதனை படைப்பில்
சாட்சிகள் உண்டு
சர்வம்...
09
Mar
-
By
- 0 comments
பாஸ்கரன்.க
பேரிடர் ஒன்றில் சிக்கியதெங்கள் தேசம்
ஏரிகள் எல்லாம் ஊருடன் சேர்ந்த சோகம்
கோரத் தாண்டவமாடிய புயலின்...
07
Mar
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம் 224
"பெண்ணே"
அன்புக்கு அதிபதி
பண்புக்கு
இலக்கணம்
பாசத்தில் வரும் நேசம்
பற்றுணர் வில் ஈகம்!
என் நெஞ்சில்...