மாதரின் மறுபக்கம் (753) 12.03.2026

செல்வி நித்தியானந்தன் மாதரின் மறுபக்கம் மண்ணில் பெண்ணே மகத்தான கொடையே கண்ணின் இமையது காக்கும் வேராயாய் அடுக்களை விட்டும் அகலக் கால்பதித்து துடுப்புடன் விரைந்து தூரவும்...

Continue reading

பெண்ணே

செல்வி நித்தியானந்தன் பெண்ணே உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

Continue reading

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-05.04.2022
கவிதை இலக்கம்-169
பட்டினி
—————-
வாழ்விலே வறுமையே வரவே கூடாது
வறுமையிலே பட்டினி கேடானது
அரசும் இயற்கையும் சூழலும் அனத்தமானது
கோடி மக்கள் கொன்றும் குவித்தது
ஆபிரிக்க நாடுகளில் பட்டினி சாபக் கேடானது
குஞ்சு குழந்தைகள் பட்டினியில் தினமும் இறந்தது
கர்ப்பிணி பெண்கள் பட்டினி சாவு பெருகியது
பசியாலும் ஊட்டச் சத்தும் குறைவானது
நிறை குறை பிள்ளைகள் பிறக்க நிலையானது
ஒரு வேளை சோற்றுக்கே கை நீட்டிய பாடானது
கோவில்களில் பணங்கள் உண்டியல் நிறைவானது
பால் பழம் சாமிக்கு அபிசேகமானது
வயிற்றுப் பசியால் குழந்தைகள் பாலின்றி மரணமானது
வீடுகளில் அளவுக்கதிக சமையல் குப்பைக்கு போனது
பணக்காரர் வீடு கதவு பூட்டும் நிலையானது
ஏழைகள் வயிறு பட்டினியால் ஒடுங்கியது
உலகில் மக்கள் பட்டினிச் சாவு அதிகமானது

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading