-
Nada Mohan
Posts
வசந்தா ஜெகதீசன்
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்.. யாழ்நகர் மத்தியிலே வானுயர்ந்த கோபுரமாய் வற்றாத சுரங்கமாய் வரலாற்று நூலகமாய் வான்மதியாய் மின்னியது எண்ணற்ற தேட்டங்கள் எழுத்தாளர் படைப்புகள் ஏற்றத்தின் கல்விக்கு
கெங்கா ஸ்ரான்லி
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ——— தெற்காசியாவில் இரண்டாவது நூலகம் திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம் பலதுசையில் இருந்து பெறப்பட்ட நூல்கள் பொசுக்கப்பட்டதே பாவிகள் ஈனச்செயலல் தீயில் தமிழர்களின்
கெங்கா ஸ்ரான்லி
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ———/- தெற்காசியாவிலே இரண்டாவத்நூலகம் திக்கெட்டும் பேசப்பட்ட நூலகம் பலதிசையில்லிருந்து பெறப்பட்ட நூல்கள் பொசுக்கப் பட்டதே தீயினால்
நேவிஸ் பிலிப்
கவி இல (103) 25/05/23 பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் தமிழின கல்வியறிவின் ஆதாரம் தீ மூட்டி எரித்ததனால் சேதாரம் தமிழின அழிப்பின்அடையாளம் தீயில் பொசுங்கிய கருவூலம்
ரஜனி அன்ரன்
“ பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் “…கவி..ரஜனி அன்ரன் (B.A)25.05.2023 அறிவுச் சுரங்கம் ஆசியாவின் பொக்கிஷம் அனலுக்குள் பொசுக்கி சாம்பல் மேடாக்கி ஆண்டுகள் நாற்பத்தியிரண்டும் ஆனதுவே மாறாத
நகுலா சிவநாதன்
பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் பொலிவாய் புதுமை தந்த நூலகமே பொழுதிலும் பூத்த அறிவுப் பெட்டகம் வலிந்து தீயோர் அழித்த கூடமே வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்
நகுலா சிவநாதன்
பொசுங்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் பொலிவாய் புதுமை தந்த நூலகம் பொழுதிலும் நிறைத்த அறிவுப் பெட்டகம் வலிந்து தீயோர் அழித்த கூடம் வளர்ந்து வருகிறதே அறிவின் தென்றலாய்
இரா.விஜயகௌரி
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்……. அனலிடை கருகிய அகங்கொள் கருக்களை. அறிவென. மாற்றிய பெருந்தளிர். தமிழர்கள் – எழுந்தார் விடையது பகரா விடிவினை. வரைந்துரைத்தார் செழுமை கொள்
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவி 1816! பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும்!! தமிழர் பண்பாட்டின் பேராலயம் எரியூட்டி ஆண்டுகள் நாபத்துடன் இரண்டு நயமாய்க் கடந்தும் நம் மனங்களில் அதன் வடுக்கள்
Selvi Nithianandan
பொசுக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ( 571) ஆண்டுகள் பலவாய் கடந்திட்டாய் மீண்டுமாய் பொலிவாய் வந்திட்டாய் வெண்ணிறப் பூச்சின் அழகினிலே வெந்தணல் என்றும் அழியாதே பற்பல நூல்களும்
Jeya Nadesan
கவிதை நேரம்-25.05.2023 கவி இலக்கம்-1694 பொசிக்கிய தீயும் பூத்திட்ட பொலிவும் ——————————— யாழ் நூலகம் பொசிக்கி தீயானபோது துயரச் செய்தி கண்டும் கேட்டும் உலக மக்கள் இதயமே