-
Nada Mohan
Posts
அபிராமி மணிவண்ணன்
பொன்மாலைப்பொழுது (159) பொன்மாலைப்பொழுது நடக்கவாம் மாமியும் மாமாவும் London இல் இருந்து வந்தார்கள் சுவிஸில் நடக்கவே எல்லோரும் மகிள்ந்தோமே எனது வாசிப்பாயிரம் சாதனை விருதும் கிடைக்கவே நான்
மனோகரி ஜெகதீஸ்வரன்
முள்ளிவாய்க்கால் கறையப்பி கதைதுப்பு களமாகியது முள்ளிவாய்க்கால் இறையிருப்பை ஏளனமாக்கி ஏங்கவைத்தது முள்ளிவாய்க்கால் சிறைகாட்ட முட்கம்பி வேலிட்டது முள்ளிவாய்க்கால் உயிர்கழற்றிய உடல்மறைக்க புதைகுழியானது முள்ளிவாய்க்கால் மயிரிழையில் தப்பியோருக்கும் அப்பியது
முள்ளி வாய்க்கால் 23.5.23
சந்தம் சிந்தும் வாரம் 223 முள்ளி வாய்க்கால் ஐயோ குரல் கேட்கவில்லையா? அனர்த்தங்களின் ஓலம் கேட்கவில்லை? தொலைந்தவர்களை காண வில்லையா? தேடுபவர்கள் கிடைக்கவில்லையா? அழிந்தவற்றை உருவாக்க வில்லையா?
Selvi Nithianandan
அழகு (570) அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அனுபவித்து பழகு அருமை புரியும் வானத்து ஓவியம் வண்ணமான காவியம் வசீகரமான ஈர்ப்பும் வசப்படும் மானிடம் பூக்களின் அழகும்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
18.05.23 கவியாக்கம் -269 அன்னையர் தினம் ஆண்டு தோறும் இனிமையான அன்னையர் தினம் வைகாசி 14 இல் வந்திடுமே ஒரு கருவைப் பத்து மாதம் தன் விருப்புகள்
பால தேவகஜன்
உப்புக் கஞ்சி பசி போக்க அஞ்சி அஞ்சி ஓடி வந்தோம்! அத்தனையும் இழந்து வந்தோம்! மிஞ்சி இனி போவதற்கு கொஞ்சமும் இடமில்லை. சனம் பட்ட பாடுகள் மனம்
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு. இல 223 23/05/23 செவ்வாய் இரவு 8.00 தலைப்பு: “முள்ளி வாய்க்கால்” விரைக!வரைக!விரிவான திறனாய்வை என் கவிதை பெறவில்லையே என்ற மனகுறை மறைய.
மட்டுவில் மரகதம்
மட்டுவில் மரகதம் தலைப்பு பெற்றோர்! பெற்றுள்ள பேறில் பெரும் பேறு பெற்றோர் பெறாவிட்டால் படும்பாடு பிள்ளைச் சேல்வம் அற்றவர் கொஞ்சமா? அது எத்தனை தலையிடி எம் இனத்தில்
கெங்கா ஸ்ரான்லி
சந்தம் சிந்தும் கவிதை பெற்றோரே ——/ மண்ணில் நட்ட மரமெல்லாம் மலிந்து குலுங்கி வளர்கையிலே மக்கள் வாழ்வின் மரகதங்கள் நன் மக்கள் பெற்ற பெற்றோரே திருமண்த்தில் இணைந்து
அபிராமி… கவிதாசன்.
தலைப்பு ! “ கண்கண்ட தெய்வங்கள் பெற்றோரே” தரணியாழ உயிரீந்த தெய்வங்கள் பெற்றோரே தந்தைதாய் தந்தனரே சொந்தங்கள் மற்றோரே // வரம்தருவார் சந்ததிக்கு வாழையடி வாழையாய் வந்தருள்
-அபிராமி கவிதாசன்-
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-222 தலைப்பு ! “ கண்கண்ட தெய்வங்கள் பெற்றோரே” தரணியாழ உயிரீந்த தெய்வங்கள் பெற்றோரே தந்தைதாய் தந்தனரே சொந்தங்கள் மற்றோரே வரம்தருவார் சந்ததிக்கு
வசந்தா ஜெகதீசன்
பெற்றோரே… பேறுகள் பலவாகி பெரும்பேறும் வாழ்வாகி சேய்களின் காப்பாகி செம்மையுற வாழ்ந்தவர்கள் செப்புகின்ற பட்டறிவும் சீராக்கும் வாழ்வறமும் காப்பரணாய் வேலியிட்டு காத்திட்ட பெற்றோரே கடனது பாரியது காலத்தால்