21
May
இரா விஜயகௌரி
முயற்சயின் எழுச்சி முனைப்பை வரைய
முனைபவன் திடத்தில் முயற்சி தொடர
விதைப்பவன் எண்ணம் விரவிப்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்…..
ரஜனி அன்ரன்( B.A)..முயற்சியே பலம்....... 21.05.26
முயற்சியும் முனைப்பும் வெற்றியின் திறவுகோல்
முயன்றால் எதுவும் முடியுமெனத்...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
நகுலா சிவநாதன்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
முயற்சியே பலம் முனைப்பே திடம்
உயர்ச்சியே வலம் உழைப்பே...
மட்டுவில் மரகதம்
மட்டுவில் மரகதம்
தலைப்பு பெற்றோர்!
பெற்றுள்ள பேறில்
பெரும் பேறு பெற்றோர்
பெறாவிட்டால் படும்பாடு பிள்ளைச் சேல்வம் அற்றவர்
கொஞ்சமா? அது
எத்தனை தலையிடி எம் இனத்தில் எமக்கே எல்லோரும் தருவர்
விடுவார்களா
சும்மா இருக்க ,
ஒரு மூச்சு சுகமாக விட,
பிள்ளைச் செல்வம் இல்லாவிட்டால் அது புரியும் அந்த என்ன வலி என்று,
தாய். தந்தை, பாட்டி, பாட்டன், பூட்டி, பூட்டன் என்றெல்லாம் பெயர் பெற்று
பேரின்ப வாழ்வு பெற்றோரே பெற்றோர்
பல பதவி வகித்தாலும்
பெரும் பதவி என்பதும் பெற்றோரே!
பெற்றவருக்கு புரியும்
பிள்ளை மனம்
பெறாதவர்க்கு புரியும் கல்லுமனம்
பணிவும் பண்பும் அன்பும் பரிவும் மகிழ்வும் என்று அனைத்தையும் பெற்றோரே! பெற்றோரே
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
18
May
சிவரூபன் சர்வேஸ்வரி
மல்லியப்பூ வாசம் எம்மாமனோட நேசம்
பூமழை தூவுதே புகழாரம் வீசுதே
பாமழை காண்கிறேன்...
18
May
குமரன்
இழப்புக்கள்
வாரம் 355
...
18
May
19 . 05 .26
ஆக்கம் 226
நெஞ்சம் மறக்குமா
கடந்த காலம் நடந்தது...