Selvi Nithianandan

அழகு (570)

அகத்தின் அழகு
முகத்தில் தெரியும்
அனுபவித்து பழகு
அருமை புரியும்

வானத்து ஓவியம்
வண்ணமான காவியம்
வசீகரமான ஈர்ப்பும்
வசப்படும் மானிடம்

பூக்களின் அழகும்
பட்சியின் குரலும்
தருக்களின் விரிப்பும்
தரணியின் உயர்வு

மழலை மொழியும்
கொள்ளை அழகு
அஞ்சுகப் பேச்சு
ஆனந்த உச்சம்

பாரினில் இயற்கை
பரவச எழிலோ
பார்த்து மகிழ
பிறந்திட்ட பிறப்பே

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading