-
Nada Mohan
Posts
ஜெயா நடேசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_28.03.2023 இலக்கம்-157 நீர்க்குமுழி ——————- கொட்டும் மழையினிலே சொட்டும் பட்டும் மண்ணினிலே நீர்க்குமுழி அழகினிலே மயங்கினேன் நினைவினிலே மறைந்து போனதினிலே ஏமாந்தேன் என்னிலே
ராணி சம்பந்தர்
28.03.2023 ஆக்கம் 96 நீர்க்குமிழி விண்ணில் இருந்து மண்ணிற்கு மழைத் துளி எனும் பெயரோடு வீரியத்துடன் விரைந்து வந்ததே நீர்க்குமிழி கண்ணில் பட்டதும் காணாமல் கரைந்து போனதே
கலாதேவி பத்மநாதன்
சந்தம் சிந்தம் சந்திப்பு தலைப்பு — நீர்க்குமிழி நீர்க்குமிழி வாழ்க்கை நிலையற்ற தோற்றம நீர்நிலை உலாவலம் நிரந்தரம் காணுமோ பார்துளிர்க்கத் துளிநீரின்றேல் பல்லுயிரும் உயிர்த்திடுமோ பாங்காய் புறஅழுக்கு
Jeya Nadesan
வியாழன் கவிதை நேரம்-30.03.2023 கவிதை இலக்கம்-1666 ஊற்றான உயிர் நீர் ——————————- இயல்பு வாழ்வில் உயிர்களுக்கு இயற்கை கொடையே அதில் ஐம்பூதங்கள் மிக முக்கியமாக நீரே நிறை
Jamunamalar Indrakumar
நீர்க்குமிழி தண்ணீ ருள்ளே பள்ளம் போடும் பள்ளம் மேலே வள்ள மாகும் வளியை சுமந்து வாழ்வைத் தொடக்கும் வட்ட வடிவில் வரைந்து செல்லும் வரைந்த கணமே வாழ்வை
திருமதி .அபிராமி கவிதாசன்.
28.03.2023 சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம் 116… தலைப்பு ! “நீர்க்குமிழி” கண்ணாடி பளபளப்பில் கண்சிமிட்டும் நீர்க்குமிழி கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன் காட்சியே // வண்ண வண்ண
-எல்லாளன்-
சந்தம் சிந்தும் சந்திப்பு 116 “நீர்குமிழி. என்னுடைய திருமண நாள் என்ற எண்ணம் என்னுள் எழும் வேளை எலாம் என்னுள் மின்னும் துன்பியலாம் நிகழ் வொன்று தொலையாதென்றும்
வசந்தா ஜெகதீசன்
நீர்க்குமிழி… சுறுசுறுப்பாய் தேனீக்கள் சுற்றிப் பறந்து வலுவாக்கும் சிறுகச் சிறுகச் சேமித்து சேர்ந்து ஒரு கூடமைக்கும் சொட்டும் தேன் துளியிலே ஒட்டும் நாவில் சுவைததும்பும் வட்டமிட்டு பறந்த
கீத்தா பரமானந்தன்
நீர்க்குமிழி ! முட்டிய நீரிடை மூச்சுடன் எழுந்தே வட்ட உருவினில் வசீகரம் கூட்டிச் சட்டென நொடியிற் சரித்திரம் முடிக்கும் நெட்டுயிர்ப் பற்ற நீரின் குமிழி! பட்டு பவிசு
சிவா சிவதர்ஷன்
[ வாரம் 216 ] “நீர்க்குமிழி” நீர்க்குமிழி ஒக்கும் மானிடர் வாழ்வு நிலையில்லாத வாழ்வினிலே சுகம் வருமா? நினைத்து நினைத்து மாய்வதனால் வளம் பெறுமா? நிலையான விடிவொன்று
சக்தி சக்திதாசன்
இமைகளின் ஓய்வு மனிதனின் உறக்கம் இதயத்தின் ஓய்வு மரணத்தின் நிகழ்வு இருக்கின்ற போதினில் இறக்கின்ற உணர்வுகள் இறக்கின்ற வேளையில் இருந்திடும் மாயங்கள் விரிகின்ற இதழ்களில் மலர்கின்ற புன்னகை
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 102 “நீர்க்குமுழி” நீர்க்குமுழி போல் வாழ்வு நிலையற்றது என மனமோ எள்ளளவும் எண்ணாது கொண்ட கொள்கையென தன்கையே தனக்கு துணை தன்னம்பிக்கையுடன் உழைத்து தரணியில்