” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயா நடேசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்_28.03.2023
இலக்கம்-157
நீர்க்குமுழி
——————-
கொட்டும் மழையினிலே
சொட்டும் பட்டும் மண்ணினிலே
நீர்க்குமுழி அழகினிலே
மயங்கினேன் நினைவினிலே
மறைந்து போனதினிலே ஏமாந்தேன் என்னிலே
காதலன் ஊதிய சவர்க்கார நுரையினிலே
காதலி பிடிக்க ஓடிப்போகையிலே
காற்றோடு கலந்ததிலே
நுழைந்த கவலையிலே
நீர்க்குமுழி வாழ்வு போலவே
சில கனவுகள் நினைவுகளாகவே
வெகு சில காலங்கள் மட்டுமே என் இதயத்திலே
உன் மூச்சில் பிறப்பெடுத்தே
நீர்க்குமிழி ஆகிடுமொ
ஜெயா நடேசன்

Nada Mohan
Author: Nada Mohan