User banner image
User avatar
  • Nada Mohan

Posts

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 215 21/03/2023 செவ்வாய் “விடியல்” ———— இரவு ஒன்று கழியும்! இனிய காலை விடியும்! உளவு பார்த்த நிலவும், உரிய ஓய்வு

சக்தி சிறீனிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு விடியல்! (குறட்டாழிசை) பகலது தொடரா பரிதியும் மறையும் / நகருமே நாளும் நாளைய விடியலை/ நோக்கி நமக்குள்

க.குமரன் 21.3.23

சந்தம் சிந்தும் வாரம் 215 விடியல் ஆயுதம் ஏந்தி அவனியில் கொலைகள் ஆனது என்னவேனில்! அழுத்த மனங்கள சீர் கொண்ட சித்தம் பாரது சீரழிக்கும் ஆயுத அனுமதி

க.குமரன் 163.23

வியாழன் கவி ஆக்கம் 105 ஆகா- வியப்பில் விழிகள் கிழக்கு ஜெர்மனியில் வளர்ந்து கிழக்கும் மேற்கும் இனைந்த போது அரசியல்வாதி எல்மோட் கோலின் காரியதரிசியாக பணி இனைந்து

தங்கசாமி தவக்குமார் av

வியாழன் கவி : வியப்பின் விழிகள் கொட்டி கொடுத்து நிற்கும் இயற்கை நம் உள்ளம் எல்லாம் கொள்ளை போக அது அற்புதம் கண்ணை மூடி கொண்டாலும் வியப்பின்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி கவி அரும்பு – 75 தலைப்பு – கதிரை எனது பெயர் கதிரை எனக்கு நான்கு கால்கள் எனக்கு பல நிறம்

வசந்தா ஜெகதீசன்

ஆகா! வியப்பில் விழிகள்.. வாழ்வின் தடங்கள் பதியமிட வனப்பில் வாழ்வு உயரம் தொட ஆற்றும் வீரியச் செயல்களிலே அடுத்தபடியின் அடித்தளங்கள் தொடுக்கும் சரமாய் பவ்வியங்கள் தொன்மை துலங்கும்

ரஜனி அன்ரன்

ஆகா ! வியப்பில் விழிகள்……கவி…ரஜனி அன்ரன் (B.A) 16.03.2023 அன்னைக்கு நிகராக இன்னொரு அன்னையாய் அன்னை இல்லாக் குறையினை இன்னை வரைக்கும் நிவர்த்தியாக்கி அன்னையாகவே வாழும் எம்

நகுலா சிவநாதன்

ஆகா வியப்பின் விழிம்பில்…… குடும்பத்தின் குத்துவிளக்காய் இருப்பவரே! கூடி உறவுகளை இணைத்தே இன்பம் காண்பவர் அன்பும் பண்பும் அகத்தில் ஒளிர்பவர் ஆறாத காயங்களை ஆற்றும் வல்லவர் புகுந்த

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 188 ஆகா வியப்பில் விழிகள் தான் படிக்கா விட்டாலும் தனதும் தமக்கையின் சேய்களையும் கொழும்பில் படிக்க வைத்து உயர்த்திய சிறியதாயார் அன்னலட்சுமி சிவதாசனே தமக்கை இறந்ததும்

pon.tharma.

வணக்கம் . இது வியாழன் கவி . இலக்கம் -537 ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.) —————————————- பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .

நேவிஸ் பிலிப்

கவி இல (94) (16/03/23 ஆகா வியக்கும் விழிகள் வாண்மைத் திறன் கொண்ட ஆசிரியராய் வினைத் திறன் கொண்ட அதிபராய் அரும் பணியாற்றி ஓய்வு பெற்ற எங்களூர்