22
Jan
இரா.விஜயகௌரி
முதுமை என்றோர் பருவ நிலை
மூப்பை நிறைத்திடும் உருவ நிலை
காலம் விதைத்தெழும் கால நிலை
கண்களுள்...
22
Jan
” உழவும் தமிழும் “
ரஜனி அன்ரன் (B.A) " உழவும் தமிழும் " 22.01.2026
தமிழர்களின்...
22
Jan
தன்னம்பிக்கை 82
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
22-01-2026
சுற்றியிருக்கும் இருள்
சூறையாட நினைத்தால்
துணிவெனும் தீச்சுவாலை
கொழுந்து விட்டெரியட்டும்!
விழுந்தால் எழுவாய்
விதிதனை வெல்வாய்
விடியும்...
pon.tharma.
வணக்கம் .
இது வியாழன் கவி .
இலக்கம் -537
ஆகா வியப்பில் விழிகள் .(15.03.23.)
—————————————-
பற்றுடையார் (இவர் )தமிழில் ,பேசுடுவார் அழகு மொழியில் .
கற்றதுவும் தாய் மொழியில் ,கடைசிவரை ,மூச்சென்றார் தன்வழியில் .
பெற்ற தாயிலும் மேலென்றார்,நம் மொழியை .
மற்றவர்க்கும் உகந்தளிக்க ,மனமுகந்தார்,தனி வழியில் .
கனத்த வேளையிலும் ,கலக்கமின்றிச் ,சுமந்து செல்வார் .
மனத் தூய்மையுடன் ,மக்களிடம் சேர்த்திடுவார் .
பருத்த ஆலாயிருந்து ,பங்களிப்புச் செய்திடுவார் .
விருப்புடைய பட்சிகளை ,வரவேற்று வளர்த்திடுவார் .
ஆகா …….வியப்பில் ;;;;;;;;; விழிகள் ;;;;;;;
இறுதிவரை தொடரும் ,,,, பணிகள் .
ஆக்கம்
பொன்.தர்மா
Author: Nada Mohan
20
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-01-2026
அறிவின் கூர்மையைச் சோதித்து
அறியாமை இருளைப் போக்கி
குழப்பம் செய்வது எனது...
17
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புதிருக்குள் புதிர் போட்டாலே
அதிர்வுக்குள் பதில் கிடைத்திடும்
எங்கப்பன் குதிருக்குள் இல்லை
கேட்டதும் போட்டானே ஒரு...
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...