” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை

பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே

காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா சத்தமும்

பந்தலில் சர்பத்
பரிமாற பலரும்
வெய்யில் தாகம்
தண்ணீராய் தணித்தும்

வெளிநாடு உறவுகள்
வெயிலை தாங்காது
வெந்த கால்கள்
நடக்கமுடியாது நிழலை
தேடி ஓடினரே
செல்வி நித்தியானந்தன்

Nada Mohan
Author: Nada Mohan