க.குமரன் 21.3.23

சந்தம் சிந்தும்
வாரம் 215

விடியல்

ஆயுதம் ஏந்தி
அவனியில்
கொலைகள்
ஆனது என்னவேனில்!
அழுத்த மனங்கள
சீர் கொண்ட
சித்தம் பாரது
சீரழிக்கும் ஆயுத
அனுமதி
யார் தந்தது?

வேர் கொண்டு
அழித்து
வெதும்பிடும் மனங்களுக்கு
போர் கொள்ளும்
ஆயுத அனுமதியை
நிராகரித்தால்!

பார் கொள்ளும்
வன் முறையில்
பாதி தீராத்தோ!
விடியலுதான் வராதோ !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading