User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

22.11.22 ஆக்கம்-84 கனவு மெய்யப்பட வேண்டும் நினைவு உய்யப்பட்டு உமிழ் நீர் நனைக்கிறது கனவு மெய்யப்பட வேண்டுமென்று மனமோ உரத்துக் கனைக்கிறது எங்கோ பிறந்து வளர்ந்து இங்கே

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்: 201 22/11/2022 செவ்வாய் “கனவு மெய்ப்பட வேண்டும்!” ————————————— அன்பும் அறனும் பொங்கிட வேண்டும்! அகிலம் எங்கணும் அமைதியும் வேண்டும்! ஆற்றலும்

திருமதி. பத்மலோஜினி.திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி – 93 தலைப்பு – சோதனைகள் ஓழியட்டும் வட்ட மலர்கள் வண்ணமாய் இருக்குது கிட்டப் போக துடிக்குது கால்கள் தொட்டுப் பார்க்க

வசந்தா ஜெகதீசன்

உண்டியல். உதவும் உன்னதம் உறவுகள் நேசம் அன்னை தேசம் அனுதினம் பாசம் ஒன்றிக்கும் ஒற்றுமை இன்னொருமுறையேனும் மாதம் ஒன்றாய் மனங்களில் நினைவுத் சேமிக்கும் உண்டியல் சேகரிக்கும் அன்பை

நகுலா சிவநாதன்

உறுதியே வாழ்வு உழலும் வாழ்வில் மனிதர் உண்மை பேசா உத்தமர்கள் சுழலும் சில்லாய் சுழன்று சுத்தம் பேணா நல்லவர்கள் நிழலும் மதிக்கா குணம் நித்தம் வரவும் பத்திரமாய்

ஜெயம் தங்கராஜா

கவி 630 எல்லாம் அவன் செயல் இதுவும் கடந்து போகும் என்பார் வலியும் வேதனையும் அனுபவிப்பவனுக்கே தெரியும் எதுவும் மனதை மீறியொன்றும் நிகழ்ந்துவிடாது பட்டுத்தெளிந்தவர்கள் பாடுபடுவோர்க்கு சொல்லும்

சரவேஸ்வரி கதிரித்தம்பி

சுயநலமற்ற பாமுகத் தளம் …பரந்த அரங்கம்….பார்க்கும் விழிகள் பரவசம் காணும்…கேட்கும் செவிகள் இன்புற்று மகிழும்…..பேரன்பு பேரறிவு சுயஆளுமை…சுயஆற்றல் இன்னுமாக திறந்த பெட்டகம்….உறவுகளுக்குமான தொடுபாலம்…..பலபல வழிமுறைகள்…இணையும் பக்கங்கள் விரிந்திட

நேவிஸ் பிலிப்

கவி இல(82) 16/11/22 நினைவுகள் கடந்த காலத்தினை உணர்வுகளாய் நினைவுகளாய் மறக்க முடியாமல் தவிக்குது மனித மனம் திரும்ப பெற முடியா அழகிய நினைவுகள் நிகரில்லாக் காட்சிகளாய்

Vajeetha Mohamed

எங்க ஊ௫ பெ௫மை சொல்வேன் கேளு புள்ள மாந்தற ஆற்று தண்ணி எடுத்து மாஞ்சோலை வயலுக்கு நீரிரைப்போம் )பனிச்சங்கேணி பட்டியிலே பாலெடுத்து பாலைநகரில் தயிர் ௨றைப்போம் காயங்கேணியில்

ரஜனி அன்ரன்

“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022 உச்சம் தொட்ட மக்கள்தொகை அச்சம் கொள்ள வைக்குதே உலகை எண்ணூறு கோடியினை எட்டித்தான் விட்டது இதில்

நகுலா சிவநாதன்

குழந்தைகள்தினம் பற்றுக் கொண்ட குழந்தைகளே! பாரில் மகிழ்வு கொண்டீரே! கற்றுக் கொண்டு வாழ்வதனால் கல்வி உயர்வு பெற்றிடுவீர் உற்றுக் கேட்கும் அறிவாலே உலகில் உயர்வு கண்டிடுவீர் பெற்றுக்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.11.22 ஆக்கம்-251 முகமூடி மனித முகமே ஒரு முகமூடி மனதிலே சோகம் முகத்திலே புன்சிரிப்பு இனத்திலே தாகம் எப்போது தீருமென்ற வேகம் என்ன தாக்கம் சொன்னால் துக்கம்