19
Jun
ஜெயம் தங்கராஜா
வாழ்க்கை ஒரு கணப்பொழுதில் நிகழுமொரு நிகழ்வு போன்றது
ஆழ்ந்து யோசித்தால் அது...
19
Jun
கணப்பொழுதில்
அபி அபிஷா.
கணப்பொழுதில்
இல 51
எதிர்பாராமல் நடக்கும் விபத்து
கணப்பொழுதில் ஆகும்
நாம்...
19
Jun
கணப்பொழுதில்
கணப்பொழுதில்..
சிவருபன் சர்வேஸ்வரி
கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி
இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி
முடிக்கும் காரியம் தெரியாதவர்...
Vajeetha Mohamed
எங்க ஊ௫ பெ௫மை சொல்வேன் கேளு
புள்ள
மாந்தற ஆற்று தண்ணி எடுத்து
மாஞ்சோலை வயலுக்கு நீரிரைப்போம்
)பனிச்சங்கேணி பட்டியிலே பாலெடுத்து
பாலைநகரில் தயிர் ௨றைப்போம்
காயங்கேணியில் மீன்பிடித்து
காவத்தமனையில் காயவைப்போம்
காத்தான்குடியில் பன்பாயிழைத்து
கல்லடிவரை போட்டு விற்போம்
மீராவோடையில் அவலிடித்து
மீயாங்குளம் வரை கூவிவிற்போம்
பாசிக்குடாவில நீச்சல் அடித்து
நாசிவன்தீவில காற்றுவாங்கி
புரியாணியுண்போம்
மகிழடிக்காட்டில தேனெடுத்து
மண்முனையில் கல்லுவெட்டி
வாழைச்சேனையில் காகிதம்செய்து
ஓட்டமாவடிசந்தியிலே விலைப்படுத்திடுவோம்
ம௫தமுனையிலே சாரன்நெய்வோம்
பாலையடிவெட்டையிலே சேனைசெய்து
கட்டுமுறிவில காற்றுவாங்கி
தாமரைக்கேணி அ௫கே ஊரேகூடும்
வாங்க வாங்க இன்னும் இ௫க்கு எங்க
ஊரின் பெ௫மை காண
நன்றி

Author: Nada Mohan
20
Jun
ஜெயம் தங்கராஜா
இதுவரை உன்னை மதித்தவர்கள்
குருவென்று உன்னை துதித்தவர்கள்
உன் பேச்சை...
14
Jun
சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193
"ஒத்திகை"
கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம்...
12
Jun
ஜெயம் தங்கராஜா
முன்னால் பலதடவை பார்த்தாலும் ஒத்திகை
பின்னால் ஒருபோதும் கொடுப்பதில்லை...