28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
ரஜனி அன்ரன்
“ உச்சம் தொட்ட மக்கள்தொகை “கவி….ரஜனி அன்ரன் (B.A) 17.11.2022
உச்சம் தொட்ட மக்கள்தொகை
அச்சம் கொள்ள வைக்குதே உலகை
எண்ணூறு கோடியினை
எட்டித்தான் விட்டது
இதில் சீனாவும் இந்தியாவும்
முந்தித்தான் கொண்டது
பூமிப்பந்து தாங்குமா
பூதாகரம் தான் வெடிக்குமா !
மருத்துவம் தொழில்நுட்பம்
சுகாதாரம் விழிப்புணர்வு
ஆரோக்கிய வாழ்வு ஆயுட்கால நீடிப்பால்
மின்னல் வேகத்தில் குடித்தொகைப் பெருக்கம்
மனித அபிவிருத்தியில் மைல்கல்லாகி
உச்சம் தொட்டதே எண்ணூறு கோடியினை !
பெருகிவரும் மக்கள் பெருக்கம்
அருகி விடுமே நீர்நிலவள பற்றாக்குறை
உருகி விடுமே பனிப்பாறைகளும்
காடுகளை வளர்த்து களனிகளைப் பேணி
நெகிழியை விடுத்து நீரினைச் சேமித்தால்
நிலமும் செழிக்கும் நிம்மதியும் கிடைக்கும்
எதிர்கால சந்ததிக்கும் அனுகூலமாகுமே !
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...