User banner image
User avatar
  • Nada Mohan

Posts

கமலா ஜெயபாலன்

ஈரம் மனமும் ஈரமானால் உலகில் மகழ்ந்திடும் உயிரினங்கள் தனம் படைத்தவன் வாழ்வில் தர்மம் கிடையது மனம் கொண்டவன் வாழ்வில் மகிழ்ச்சிக்குக் குறையேது இன்பமும் துன்பமும் என்றும் இருப்பது

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்@ ஈரம் ***** மொழிதனில் இருந்தது தாகம் வழிவழி வந்தது மோகம் விழிதனை நிறைக்குது ஈரம்! நஞ்சினை உண்டவர் வீரம் நெஞ்சினை நிறைக்குது பாரம் அஞ்சன விழிகளில்

இது எல்லாம் இப்ப எங்கே?

சிவருபன் சர்வேஸ்வரி

சக்தி ஶ்ரீநிசன்கர்

வணக்கம்@ ஈரம் ***** மொழிதனில் இருந்தது தாகம் வழிவழி வந்தது மோகம் விழிதனை நிறைக்குது ஈரம்! நஞ்சினை உண்டவர் வீரம் நெஞ்சினை நிறைக்குது பாரம் அஞ்சன விழிகளில்

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-289,தலைப்பு! ஈரம் ………… மகளினை வாழ்த்தும் வீரம் மனத்தினில் அன்பின் ஈரம்! பகலினில் ஒளியின் வீச்சாய் பைந்தமிழ் அறிவின் வீச்சாய்! முகமதில் விழியின்

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் கவி ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா கவி இலக்கம்-55 10-12-2024 ஈரம் நினைக்கின்ற நேரம் நெஞ்சினிலே பாரம் கண்ணருகே ஈரம் கவிதைதனை வரைய

கெங்கா ஸ்ரான்லி

சந்தம் சிந்தும் சந்திப்பு ஈரம் ———- ஈரமில்லா நெஞ்சம் எப்படி இரங்கும் பாசமில்லா மனிதர் பயணிக்கும் படகுல் ஈரமுள்ளவர்களை ஏற்றலாமோ ஏற்றினால் என்னதான் நடக்கும் சிந்திக்க வேண்டிய

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு290 விருப்ப தலைப்பு “மலரும் பூ” மலர்களின் பேச்சு மயக்குது மனதை எத்தனை வர்ணங்கள் ஏதேதோ பாஷைகள் கண்களை மூடிக் கவிதையைத் தேடி மலர்களைப்

கீத்தா பரமானந்தன்

சந்தம் சிந்தும் சந்திப்பு! ஈரம்! மண்ணின் ஈரம் பசுமை நிறைக்கும் மனத்தின் ஈரம் மகிழ்வை விதைக்கும்! ஈரக் கசிவே இயக்குது உலகை வேராய்த் தாங்கி வெறுமை போக்கும்!

வசந்தா ஜெகதீசன்

ஈரம்… மனதிற்குள் மண்டியிட்டு மனிதத்தை காத்துருகும் மகத்தான சக்தியிது ஈரத்தின் கசிவே இதயத்தின் ஈர்ப்பாய் இன்னமும் மனிதம் வாழ்கின்ற உலகாய் பசுமையின் எழிலாய் மெல்லப் பேசிடும் மேதினியின்

சிவா சிவதர்சன்

[ வாரம் 289 ] “ஈரம்” மழை தவறாது பெய்வதால் மண்ஈரமாகின்றது மண்ணீரம் உணவுப்பயிர்களை உருவாக்குகின்றது மழை பொய்த்தால் ஏது பயிர்? ஏது உணவு? பகுத்துண்டு பல்லுயிர்

வஜிதா முஹம்மட்

ஈரம் ஈரமான இதயம் ஈகையின் உதயம் வான் பூமி தடையம் வாங்கல் கொடுப்பனவின் நிலையம் ஈரம் இயற்கையின் துரிதம் இறை படைப்பின் விடையம் ௨யிர்களின் ௨வனிப்பு ௨ணர்த்திடும்