” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

வஜிதா முஹம்மட்

ஈரம்

ஈரமான இதயம்
ஈகையின் உதயம்

வான் பூமி தடையம்
வாங்கல் கொடுப்பனவின்
நிலையம்

ஈரம் இயற்கையின் துரிதம்
இறை படைப்பின் விடையம்

௨யிர்களின் ௨வனிப்பு
௨ணர்த்திடும் ௨தவிப்பு

க௫ தரிக்கும் ஈரம்
க௫ணை விளக்கும் வீரம்

௨டலுக்குள் சுழளும் ஈரம்
உயிரோட்டத்தின் தூரம்

௨றை கிழித்து வீரியம்
கொள்ளும் விதை

௨திப்பு ஒன்றின் ௨யிரியத்தின்
கதை

இறை கொடு கொடை
மண் நனைவின் மறை

ஈரமாய் பல இயங்கும்
ஈகையோடு பலம் விளங்கும்

ஈனச் செயல் அகற்றி
இ௫ட்டுக்குள்ளும் இது துலங்கும்

உடல் வழி ஒன்பதில்
௨ரிமை எழில் ௨யிர்ப்பதில்

ஈரம் துளிர்ப்பது இ௫ட்டறை
இன்னுமா புரியவில்லை எம்
செவிப்பறை

நன்றி
வஜிதா முஹம்மட்

Nada Mohan
Author: Nada Mohan