User banner image
User avatar
  • Nada Mohan

Posts

ஜெயம் தங்கராஜா

விடுமுறை வந்தது அப்பாடா விடுமுறைக் காலம் தந்து போனதே  மகிழ்ச்சியை நாளும் புள்ளிமானாகி துள்ளிக் குதித்தோடுதே கோலம் சொல்லப்போனால் ஆனந்தமே மனதினை ஆளும் கூண்டிற்குள் அடைபட்ட பறவைக்கு

நாதன் கந்தையா

-ஆறறிவு- மரத்துக்கு ஓரறிவு.. மண்விழுந்த புழுவுக்கு ஈரறிவு.. எறும்புக்கு மூவறிவு.. பாம்புக்கு நாலறிவு.. காக்கை நாய் கொண்டது ஐந்தறிவு.. மானுடத்திற் காறறிவு.. மண்ணுக்கு அறிவில்லை.. மலை உடைந்த

Jeya Nadesan

சந்தம் சிந்தும்் சந்திப்பு வாரம்-188 கவி இலக்கம்-188 மறைந்து போன மனிதம் ——————————- மனித உயிர் இதய தோட்டத்திலே பல வர்ண றோஜாப் பூக்கள் பார் போற்றும்

Selvi Nithianandan

விடுமுறை ஆறுவார விடுமுறையாய் தைமாதப் பயணமாய் தாயகம் சென்றுவிட்டு தனிமையில் இங்குவர தவித்தபொழுது நினைவாகும் உறவுகளின் கொண்டாட்டம் உணவுகளால் திண்டாட்டம் ஊர்சுற்றியே உறவுகளாய் உலாவந்த நினைவுடனும் புதுவரவுகள்

“விடுமுறை”—/எல்லாளன்—

எம் உறவாய் புலம்பெயர்ந்து எம் பின்பாய் வந்தோர் ஏற்றத்தை தம் உழைப்பால் எழிலாக கொண்டோர் தம்முடனே எங்களையும் தமிழ் நாட்டு வந்து தரிசிக்க அழைத்தார்கள் விடுமுறையில் நின்று

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 186 23/08/2022 செவ்வாய் விடுமுறை ————— ஓடி ஓடி நித்தம் வேலையெனெ ஓயாது உழைத்துச் சோர்ந்து வாடி நிற்கும் மனமதை வருடி

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

23.08.22 ஆக்கம்-46 விடுமுறை புலம் பெயர்வில் விடுமுறை பலமுறை புகுந்தாலும் விறுவிறுப்பாய் விரைந்தது கனடியப் பயணம் உறவினரின் திருமண வைபவம் குறுஞ் செய்தி அழைப்பிதழ் ஆம்ஸ்ரடாம் மண்ணிலிருந்து

திரேஸ் மரியதாஸ்

🌺உன்னைத்தேடித்தேடி கண்ணை மூடினேனே🌺 கண்ணாய் வளர்த்த உன்னைக் காண நாளும் பெண்ணாய்த் திரிந்தேனே மண்ணிலெங்கும் தண்ணியுமில்லாமலே அங்க அநுராதபுரத்தில இருக்கிறாய் இங்க உகண்டாவில் என இணையத்தில கேட்டு

வசந்தா ஜெகதீசன்

நிறைமதியாய் நின்றுயர்க…. இருமன இணைவு திருமண மகிழ்வு எழிலென உறவு ஏற்றமே உயர்வு முத்தமிழ் முனைப்பு முதலொலி கனவு வளர்மதியாகி வாழிய வாழிய பல்லாண்டு! தகமையில் புனைவு

சிவதர்சனி

வியாழன் கவி 1674! வாழிய பல்லாண்டு! பாமுகத்துச் சாரதியும் பாங்கிணைந்த பூமகளும் பாரினிலே வாழியவே பல்லாண்டு பல்லாண்டு! இருமனம் ஒன்றாகி இன்பங்கள் துணையாகி இணைந்தன இருபத்தொடு இன்னும்

ரஜனி அன்ரன்

“ மனிதநேயம் “……கவி……ரஜனி அன்ரன் (B.A) 18.08.2022 மனிதனை மனிதன் மதிக்க மன்னுயிர்களைத் தன்னுயிராய் காக்க காருண்யம் கருணையைப் பேண தன்னைப் போல் மற்றவரையும் நேசிக்க மனிதநேயம்

நகுலா சிவநாதன்

வண்ணக் கோடை….. தெளிந்த வானத் திரையினிலே! தெளிவாய் முகில்கள் கூட்டமங்கே! அளிக்கும் வண்ணக் காட்சியிலே அகமும் கண்டு மகிழ்ந்திடுமே! துளிக்கும் மழையின் வீழ்ச்சியிலே துாறல் கண்டு மெய்சிலிர்க்கும்