User banner image
User avatar
  • Nada Mohan

Posts

நாதன் கந்தையா

#பஞ்சம் வயிறொட்டி விழி பிதுங்கி வண்ணம் அது மாறி நெறி கெட்ட உடலிருந்தால் பசி கொண்டு பட்டினியால் – அது நடந்த தென்று பெயர். சோமாலியாவென்றால் காமாலை

சக்தி சக்திதாசன்

No Comments மெல்லிய இரவின் வானுக்கு துல்லிய வெளிச்சம் போட்டது போல் சிந்திய பாலொளி வெள்ளம் தனை தந்திட்ட அழகிய வெண்ணிலவே எத்தனை இரவுகள் நீ கண்டாய்

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித்தலைப்பு பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடுவாய்! எழுசீரு விருத்தம் (சீர் வரையறை: காய் காய் காய் காய் காய் காய்

திருமதி .அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -182 02.08.2022 “நட்பின் புத்தகமே” நட்பின் இலக்கணமாய் நல்வழி காட்டியவள் விட்டுநீ பிரிந்தாலும் விடாது தொடந்தவள் உலகின் நியதியினை உணர்த்தி புகட்டியவள்

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு நாடே என் நாடே ஆத்தோரம் தூண்டிவிட்டு ஆனந்தமாய் மீன் பிடித்து தோப்போரம் கூட்டாஞ்சோறு தோழியோடு உண்டதையும் வயலிறங்கி நண்டுபிடிக்க வரப்பினிலே

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

04.08.22 இணைய சீர்கேடுகள் ஆக்கம் 237 கட்டற்ற சுதந்திரம் காவலில்லாத் தேடல்கள் இணையத் தந்திரங்கள் ஈடில்லா கேவலங்கள் திறந்து விடப்பட்ட தேவையற்ற சீர்கேடுகள் அதிசயங்கள் நிறைந்துவிட்ட ஆச்சரியங்கள்

சிவா சிவதர்சன்

வாரம் 184 “கோலுயர நாடுயரும்” சோறுண்டு சுகமுண்டு நேற்றுவரை எம்நாட்டில் வளமான வாழ்வுண்டு இல்லாத பொருளெல்லாம் இறக்குமதி,எமக்கென்ன குறையுண்டு? கையிலே காசிருந்தால் கடையிலெல்லாம் வாங்கலாம் திறந்த பொருளாதாரம்

சக்தி சக்திதாசன்

சந்தத் தமிழ் தந்திட்ட சிந்தும் தேன் துளிகள் விஞ்சும் வகையிலொரு கொஞ்சும் கவிதை வரும் அன்னை மடியினிலே நானும் அன்று தவழ்ந்திடுகையில் அள்ளிப் பிசைந்த என் அன்புத்

vajeetha Mohamed

சானைக் கூரை சோளக்காட்டு பொன்மையாட்டம் சோக்கா நிற்கிறீயே சுனாமியாட்டம் என்காதலைத்தான் கேட்காம பொங்கிறீயே மாடுமேய்க்கும் மாச்சான் வேண்டாம் எங்கிறீயே நீபடிக்க நான் பாடுபட்டேன் எந்தனுயிர் சித்திமே ௨ன்னச்

“பொல்லாத புது நோய்கள்”எல்லாளன்

“பொல்லாத புது நோய்கள்” மாலை நாலு மண் தொடக்கம் படாதபாடு மறுகாலை விடியலிலே வந்தோம் வீடு காலை முதல் சுற்றுலாவில் இணைந்த பிள்ளை கை தூக்கி உடை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 184 தலைப்பு — எங்கள் வாழ்விலும் மங்கலம் அமங்கலம். எமைச் சூழ எங்கும் காற்றுண்டு துணையாக எமக்கது

Selvi Nithianandan

கை இருட்டிலே உம்பிறப்பு இணையராய் கூடிவளர்ப்பு இறுமாப்பாய் வெளிவரத்துடிப்பு இல்லாவிட்டால் எமக்கும் அடிப்பு இடம்வலமாய் இரண்டும் பிரிப்பு இரண்டும் சேர்ந்தால் சிறப்பு இமயம் தாங்கிய பொறுப்பு இயங்காது