-
Nada Mohan
Posts
Azərbaycanda rəsmi say
Azərbaycanda rəsmi sayt Pin Up Casino rəsmi saytı slot maşınları Content Pin Up Casino Aynası — Ne İşe Yarar ve
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 28-07-2022 ஆக்கம் – 41 உலகாளும் நட்பே வாழ்க்கையெனும் வட்டத்தில் வந்து போகின்றவர்கள் பலருண்டு உற்றார் உறவுகளுக்கு இணையாக உற்ற நண்பனும் துணையிருப்பான் முகநக
Jeya Nadesan
கவிதை நேரம்-28.07.2022 கவி இலக்கம்-1547 உலகாளும் நட்பே ———————– அன்பு வழியது உலகாளும் உயர் நிலை நட்பே என்பேனே உறவு என்பது ஊஞ்சல் மாதிரியே அது சிலரை
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 183 தலைப்பு — இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை. விருந்துக்கு வருவோரை வரவேற்கும் வழிமுறைகள் பொருத்தமாய் பலவிருப்பினும் பயனுள்ள ஒன்றாக
மனோகரி ஜெகதீஸ்வரன்
ஆள்மாறி போனாலும் ஆட்சி ஒன்றே அவலங்கள்,பசி பஞ்சம் அகலுவது என்றே எதிர்ப்பு அலை ஜன சக்தி திரண்டு எழுந்த போதும் எல்லாம் புஷ்வாணம் ஆன கதை ஆச்சு
ஜெயம் தங்கராஜா
கவி 615 உலகாளும் நட்பே வாழ்க்கையில் நீ தோற்காமல் இருக்கவேண்டுமா நல்ல நண்பனைத் தேடு சோதனைகளால் வரும் வேதனைகளையும் சாதனைகளாக்க நல்ல நண்பனைத் தேடு உன்னை உயர்த்தியும்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே பத்திரமாய் மரபினிலே பாவடித்த சித்திரமே போற்றுவார் போற்றிட பொய் புகழ் சூட்டிடா தூற்றுவார் முன்னிலே தொய்வின்றி ஆற்றுவார் நாற்றத்தின் நேரியாய் நாளும் களமிறங்கி போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யுரைப்பார் அழியாச் செல்வத்தின் அரிச்சுவடி தீபமவள் விழியிரண்டும் காத்திருக்காம் வீதிவழி பார்த்திருக்காம் எழில் மிகுந்த ஓவியத்தை எழுதிவடிக்க காத்திருக்காம் நன்றி வணக்கம் சந்திப்புக்காக கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியாவிலிருந்து நன்றி வணக்கம்
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு சித்திரப் பதுமையல்ல சித்திரப் பதுமை அல்ல சிகரத்தின் தலைமையவள் முத்தமிழ் கலைமகளே முக்கனி தமிழ்மகளே வித்தகியே சத்துருவே வீரத்தின் முத்திரையே
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு கவித் தலைப்பு ஆடியிலே பெருக்கெடுத்து ஆடியும் வா ஓடியும் வா! (எழுசீர் விருத்தம்) ஆடிவந்தால் அவனியிலே ஆனந்தம் காண்போமே
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
28.07.22 உலகாளும் நட்பே ஆக்கம்-236 இன்ப துன்பமிடையே உருட்டு பிரட்டன்றி பொய் இன்றி உண்மையுடன் இருவர் உள்ளமதில் உருவாகுவதே அன்பு எனும் நட்பு உலகம் முழுவதிலும் யார்
Selvi Nithianandan
உலகாளும் நட்பே 0 525) புவனத்தில் பலமாய் பலவீனமாய் பூத்திடும் நட்பு, தோழமை , சினேகம் இருவரிடையே அன்றி பலரிடையே இணைவாய் ஏற்படும் ஓர் உறவாகும் இனம்,
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
26.07.22 ஆக்கம்-67 அப்பாவிகளால் விலகுந்தானோ ஆறறிவு உடுத்த மனிதன் ஐந்தறிவு மிருக உடை போர்த்து பட்டினியால் கதறும் மாந்தரை வதைத்து கடிததுக் குதறுவதும் சரிதானோ பேரறிவு தொடுத்த
சக்தி சக்திதாசன்
பாமுகத்தின் கவித் தோட்டத்திலே பூச்சொரியும் கவிச் சந்தத்திலே தேனுறும் இனியதோர் மாலையிலே தெளிக்கின்றார் கவித் துளிகளையே கவிப்பூக்கள் தொடுத்தொரு மாலை கட்டிடும் பொன்னானதிந்த மாலையிலே கற்கண்டின் தித்திப்பினை