16
Jul
சக்தி சிறினிசங்கர்
வாழ்க்கையின் ஓட்டத்தில்
வரும் மாற்றங்கள்
வாழ்ந்துதான் தீரவேண்டும்
என்ற வீணவா
நிலத்திலும் புலத்திலும்
நிஜ...
16
Jul
மாறியதே வாழ்க்கை 92
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
16 -7-2026
மாறியதே வாழ்க்கை - என்று
மனமும் குமுறுதே...
16
Jul
மாறியதே வாழ்க்கை……
ரஜனி அன்ரன்( B.A) ....மாறியதே வாழ்க்கை... 16.07.2026
வாழ்க்கை என்பது பயணம்
வாழ்க்கையென்பது இறைவன் தந்தவரம்
மானுடத்தின்...
Jeya Nadesan
கவிதை நேரம்-28.07.2022
கவி இலக்கம்-1547
உலகாளும் நட்பே
———————–
அன்பு வழியது உலகாளும்
உயர் நிலை நட்பே என்பேனே
உறவு என்பது ஊஞ்சல் மாதிரியே
அது சிலரை தாங்கி ஆட்டுமே
நட்பு என்பது உலகாளும் பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்குமே
இருவர் உள்ளமதில் உருப்பெறவே
அன்பு பிணைப்பில் சேரும் நட்பே
நட்பு தோழமையே அறுக்க முடியாத
அன்பு தொடர் சங்கிலியே
நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் இருந்து காட்டுமே
துன்பத்தில் தோள் கொடுப்பவனே
உண்மை நட்பு உடையவனே
உலகாளும் நட்பு உயிருக்கு மேலானதே
Author: Nada Mohan
15
Jul
க.குமரன் இனிமை
பாடலின் இனிமையை
குரலால் மட்டும்
இசைக்க வல்லவர்
S.ஜானகி அம்மையார்...
15
Jul
செல்வி நித்தியானந்தன் இனிமை
தேன் உவமையாய்
தேவன் பாடலாய்
தேன்மதுர குரலாய்
தெய்வீக இராகமாய்
சுவையாய் சாதமாய்
தித்திப்பு இனிப்பாய்
பற்பல...
11
Jul
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_238
"கோடை"
கோடையில்
வரும்
வாடை காற்று
வரவேற்பு கூறுது!
பசுமை பாவடை விரிக்கும்
பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்!
ரோஜாவை ராஜாவாக
வாத்து...