30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
Jeya Nadesan
கவிதை நேரம்-28.07.2022
கவி இலக்கம்-1547
உலகாளும் நட்பே
———————–
அன்பு வழியது உலகாளும்
உயர் நிலை நட்பே என்பேனே
உறவு என்பது ஊஞ்சல் மாதிரியே
அது சிலரை தாங்கி ஆட்டுமே
நட்பு என்பது உலகாளும் பூமி மாதிரி
அது எல்லோரையும் தாங்குமே
இருவர் உள்ளமதில் உருப்பெறவே
அன்பு பிணைப்பில் சேரும் நட்பே
நட்பு தோழமையே அறுக்க முடியாத
அன்பு தொடர் சங்கிலியே
நட்பு என்றாலும் காதல் என்றாலும்
இதயத்தில் இருந்து காட்டுமே
துன்பத்தில் தோள் கொடுப்பவனே
உண்மை நட்பு உடையவனே
உலகாளும் நட்பு உயிருக்கு மேலானதே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...