30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 183
தலைப்பு — இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.
விருந்துக்கு வருவோரை வரவேற்கும் வழிமுறைகள்
பொருத்தமாய் பலவிருப்பினும் பயனுள்ள ஒன்றாக
பெருமை பெற்றிட பலரையும் கவர்ந்திட
பொறுமையுடன் இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.
திருமந்திரம் மூலமாய் திருமூலர் கூறுவதும்
வருந்தும் மனிதர்க்கு வழங்கக் கூடியதும்
பெருமை பெற்ற பெரியோர்கள் பகர்வதும்
விருப்போடு இன்சொல்லை வழங்கிடுவீர் என்பதையே.
பழமான இன்சொல்லைப் பாவித்தல் சிறந்ததென
நலமாக நமக்குரைத்தார் நம்வள்ளுவப் பெருந்தகையார்
வளமாக வாழ்வதற்கு வழிகாட்டும் இன்சொல்லை
பலருக்கும் வழங்கி பெருமை பெற்றிடுவீர்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/07/2022
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...