02
Jul
தவக்குமார்
ஆதாரம் வேண்டி
அங்கலாயிக்கும் வேளை
ஆதரவு துடுப்பாய்
கரம் ஒன்றை கண்டால்
பல நூறு...
02
Jul
திருத்தம் நிழல் தேடும்வேளை (பாகம் !)
வஜிதா முஹம்மட் நிழல் தேடும்வேளை
க௫வறைப் பந்தம்
விலகிடும் சொந்தம்
முதுமைக்குள் முடங்கி
தனிமைக்குள்...
02
Jul
நிழல் தேடும் வேளை
கவிதை 808
வெய்யோன் கடும் வெப்பத்தை வீசுகின்ற வேளை
காய்ந்த பாதங்களுக்கு புரிகின்றது...
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
அனைவருக்கும் வணக்கம்🙏
சந்தம் சிந்தும் சந்திப்பு — 183
தலைப்பு — இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.
விருந்துக்கு வருவோரை வரவேற்கும் வழிமுறைகள்
பொருத்தமாய் பலவிருப்பினும் பயனுள்ள ஒன்றாக
பெருமை பெற்றிட பலரையும் கவர்ந்திட
பொறுமையுடன் இனிமையாய் பேசுவீர் இன்சொல்லை.
திருமந்திரம் மூலமாய் திருமூலர் கூறுவதும்
வருந்தும் மனிதர்க்கு வழங்கக் கூடியதும்
பெருமை பெற்ற பெரியோர்கள் பகர்வதும்
விருப்போடு இன்சொல்லை வழங்கிடுவீர் என்பதையே.
பழமான இன்சொல்லைப் பாவித்தல் சிறந்ததென
நலமாக நமக்குரைத்தார் நம்வள்ளுவப் பெருந்தகையார்
வளமாக வாழ்வதற்கு வழிகாட்டும் இன்சொல்லை
பலருக்கும் வழங்கி பெருமை பெற்றிடுவீர்.
நன்றி வணக்கம்🙏
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/07/2022
Author: Nada Mohan
24
Jun
செல்வி நித்தியானந்தன் கோடை
கோடை வந்தாலே
கடற்கரை மோகம்
வாடை என்றாலும்
எடுக்குதே தாகம்
ஆடை மாற்றமும்
பலரது தேகம்
ஜாடை காட்டியே
பூக்களின்...
23
Jun
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
23-06-2026
விடியல் இல்லையென முடங்கினால்
வெளிச்சம் எப்போ வெளிவரும்?
பாறையில் மோதிவரும் அலையாய்
பயணத்தை...
20
Jun
சிவாஜினி
சிறிதரன்
கவி இல_ 237
"வெற்றி"
உழைப்பை உரமாக்கி
முயற்சியை
மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி
முயலும் உன்னை முந்தாது!
அடைய வேண்டிய...