10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
Selvi Nithianandan
உலகாளும் நட்பே 0 525)
புவனத்தில் பலமாய் பலவீனமாய்
பூத்திடும் நட்பு, தோழமை , சினேகம்
இருவரிடையே அன்றி பலரிடையே
இணைவாய் ஏற்படும் ஓர் உறவாகும்
இனம், வயது, மொழி, நாடு இன்றி
இன்பதுன்பம் தானுனர்ந்து உணர்வுதனை
நேரடியாய் மறைமுகமாய் பேனா நட்பாய்
மின்னஞ்சலாய் பகிர்ந்திடும் இணைவாகும்
பூக்கள், வாழ்த்தட்டைகள், பரிமாறியும்
புன்னகையுடன் நேரத்தை செலவழித்தும்
பராகுவேயில் முதலில் முன்மொழியப்பட்டும்
பன்னாட்டு நட்பு நாளான தொணியாகும்
பள்ளிப் பருவம் முதலே தொடரும் நட்பு
இரயில் சிநேகிதமாய் வழித்தடமாறியும்
பக்க துணையாய் பவ்வியமாய் நின்று
பாரினில் பலரது வாழ்வை மாற்றியதும் நட்பே
உண்மையான நட்பு உறுதியாய் இருக்கும்
உளமாற நேசித்தால் உலகினை ஆளும்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...