User banner image
User avatar
  • Nada Mohan

Posts

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 181 உன்னில் நான் உன் வரவுக்குகாய் காத்திருந்த காலம்போய் என் வரவுக்குகாய் காத்திருக்கின்றாய் நீ! என்னை உன்னில் பார்த்தேன் இனி உன்னை என்னில்

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு181 விருப்பு தலைப்பு: .காலம். : 12/07/22 செவ்வாய் இரவு8.15 வாரம் ஒரு கவிஞர்: திருமதி.நகுலா சிவநாதன் உங்கள்கவிதைஆக்கத்தைமுன்கூடியே பதியுங்கள்.நன்றி.

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 07-07-2022 ஆக்கம் – 40 நானும் இந்தப் பூமிப் பந்தில் பல்லூயிர்களில் ஓர் உயிராய் நானும் இந்தப் பூமிப் பந்தில் அன்னை தந்தை உறவுப்

விஜயா வரதராசா

அஞ்சலி நிகழ்வாக பிரிவு துயர் அன்பான என் உறவுக்கு அமைகிறது நெஞ்சில் எழும் உணர்வை நினைவிலே பதிக்க தவிப்பு

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏 வியாழன் கவி — 91 தலைப்பு — உறவை பேணுவீர் உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை விலக்கிவிட்டு

சக்தி சிறினிசங்கர்

உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை நேரம் தலைப்பு: தமிழும் மரபும் (ஆசிரியப்பா) புலமைக் கவிஞன் பாரதி தாசன் பலமிகு வளமுறு பாடல் தந்தான் இளமைக் குப்பால் இனிமைத்

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம் -175 30.06.2022 தலைப்பு ! “என்றுதணியும் ஏழ்மைக்கோலம்” தாய்மண்ணை கட்டியாளும் தாயக சொந்தங்களே நோய்கொண்டு உயிர்கள் நொந்தழிந்தோர் கொஞ்சம் யுத்தத்தில் கொஞ்சம் யுவதிகள் கொஞ்சம் சத்தமின்றி

நகுலா சிவநாதன்

சுகந்தம் உண்டு அனல் கக்கும் கோடையிலே அவதியுண்டு ஆங்காங்கே ஆன்றோர்கள் வாழ்வினிலே அனுபவமும் சேர்ந்திருக்கும் பிறைநுதலின் நெற்றியிலே பொட்டிருக்கும் பிற்போடும் கருமமும் பின்னிற்கும் வாழ்வினிலே திறனுடனே திறமையும்

Vajeetha Mohamed

எப்ப வ௫வீங்க மச்சான் எரிபொ௫ள் வாங்கிக்கிட்டு டீசல் வாங்க போன மச்சான் டிமான்டா இ௫க்கும் மச்சான் எப்பதான் வ௫வீங்களோ சோறு கறி ஆக்காம எதிர்பார்கின்றேன் நான் படலைவரை

வசந்தா ஜெகதீசன்

ஒவ்வாமை காலத்தின் கணதி காயத்தில் அவதி ஒவ்வாமை மிகுமே ஓயாது அவலம் எண்ணற்ற விதங்கள் ஏற்காத மாற்றம் உடலில் மட்டுமா உறவுகள் உராய்விலும் உலாவுமே நிதர்சனம் அழகியல்

ரஜனி அன்ரன்

“ இசையின்பம் “….கவி….ரஜனி அன்ரன் (B.A)……30.06.2022 இசைக்கெனத் தனிமொழி இதுவரையில்லை இசையே எமை அசைய வைக்கும் அற்புத மூலிகை இசையின்றி நாமில்லை இசையின்றி எதுவுமில்லை இன்ப உலகிற்கு

இரா்விஜயகௌரி

மௌனத்தைக் கிழித்தெறி மௌனப்பூட்டுக்குள் உன் எண்ணச்சிறகுகளை. சிறைப்படுத்தி விரிந்த பரப்பின் எல்லைகள் தொடுவதற்கு வாய்ப்பிருந்தும் வளமிழந்து முடங்குவதோ ஊர் உலகுசமுதாயம் வரைமுறை இவையெல்லாம் நீ தொடுப்பவை. தான்