மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

இரா்விஜயகௌரி

மௌனத்தைக் கிழித்தெறி

மௌனப்பூட்டுக்குள் உன்
எண்ணச்சிறகுகளை. சிறைப்படுத்தி
விரிந்த பரப்பின் எல்லைகள் தொடுவதற்கு
வாய்ப்பிருந்தும் வளமிழந்து முடங்குவதோ

ஊர் உலகுசமுதாயம் வரைமுறை
இவையெல்லாம் நீ தொடுப்பவை. தான்
உயர்ந்து நின்றால் உச்சி முகர்வதும்
அடங்கி நின்றால்அலட்சியமும் இயல்புதானே

கைகளுள் சென்று நிறைப்பாரென
பிரமித்து நின்றால்வெறும் பூஜ்ஜியம் நீ
விரல்களுக்கு பலம் கொடு
வீணர்கட்கு விடை பொடு

அதிசயங்களும். ஆச்சர்யங்களும் -உன்
செயல்களினால் மெருகு. பெறும்
நீயே உன்னை வினாக்குறிகளுக்குள்
பொறித்தெழுவாய் விழித்தெழுவார்கள்

என் ஒற்றைத்தடம் உருவாக்கிய பொறி
வெற்றித்தடம் விதைத்ததென்றால்
உன்னால் முடியாத்தேது நீ
பலம்மிக்கவள் அதை நீ உணர்ந்தெழுது

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading