-
Nada Mohan
Posts
நகுலவதி தில்லைத்தேவன்
செவ்வாய் சந்தம் சிந்தும் கவி 179. அப்பா. அப்பா என்றால் அன்பு அப்பா என்றால் அறிவு அப்பா என்றால் பாசம் அப்பா என்றால் எனக்கு றோல்மொடல் நல்லவருக்கு
மனோகரி ஜெகதீஸ்வரன்
விருப்பத் தலைப்பு பிடியரிசிக்கும் பெரும் பாடு பிடித்தமானதுக்கும், அத்தியாவசியத்துக்கும் தட்டுப் பாடு ஏறுமாறு நிகழ்வுகளால் நாளும் வெட்டுப்பாடு பண வேட்டை பதவிச் சேட்டை பெரும் சாட்டை போர்க்களமாக்கி
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம்__71 ” வீட்டுதோட்டம் ” வாழை மரம் வாசல் முன்பு நின்று வரவேற்பு கூறுது வெட்ட வெட்ட தழைக்கிது விந்தை வேறு காட்டுது குளிரை
Selvi Nithianandan
உறவுனது புலம்பல் அத்தியாவசிய பொருட்களின் ஏற்றம் அன்றாடம் விலைகளில் மாற்றம் ஆட்சிப்பிடியில் அயராத தாகம் அப்பாவி மக்கள் பீதியிலே சோகம் ஒருவேளை உணவிற்காய் திண்டாட்டம் ஒருசாண் வயிற்றிக்காய்
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-21.06.2022 கவிதை இலக்கம்-180 வெப்பத்தின் விந்தையிது ————————————- இயற்கையென்னும் அழகுத் தாயே எமையெல்லாம் தாங்கி சுமப்பவளே உலக வெப்பம் தாங்க முடியலையே எதைச்
ஜமுனமலர் இந்திரகுமார்
போச்சு பாக்கிடிச்ச உரலும் போச்சு பாட்டி சொன்ன கதையும் போச்சு கதையளந்த கள்ளும் போச்சு ஆணைக்கோட்டை எள்ளும் போச்சு அம்மியிலே அரைச்ச கறி மிக்க்ஷியிலே பறந்தடிக்கும் கள்
சக்தி சக்திதாசன்
காலையும் விடிந்தது கதிரவன் ஒளிர்ந்தது கடமைகள் முடித்திட காலம் பிறந்தது துடித்திடும் உள்ளங்கள் துவண்டிடும் பொழுதுகள் தூக்கத்தில் விழிப்புகள் துயரத்தின் சாயல்கள் புதுப்புது வரவுகள் பிரிந்திடும் உறவுகள்
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
21.06.22 ஆக்கம்-63 மீண்டும் களியாட்டங்கள் கொண்டாட்ட குதூகலம் மீண்டும் கோலகலமே கொரோனா கோவிட்டும் விட்டுக் கொடுக்காத கோபமே கட்டுக் கடங்காதவர் நெஞ்சில் சர்வசாதரணமே திண்டாட்டம் ஆடியவரோ மூடிய
இராவிஜயகௌரி
அறியாமை. வாழ்வின் பெருந்துன்பம் நொடிகள் தோறும் மாறி. எழும் வெடித்துக் கிளம்பும் மாறுதல்கள் அதற்குள் அலறும் பலர் மனங்கள் விடியல் எங்கே ஒளி பெறுமோ கனவின் பிடிக்குள்
சக்தி சிறினிசங்கர்
அனைவருக்கும் உற்சாக வணக்கம்! வியாழன் கவிதை ! கவித்தலைப்பு! பாமுகம்! புலத்திலே பூத்தது புதுமைகள் படைக்குது பலவித நிகழ்வுகள் பெருமிதம் கொள்ளுது எழுத்திலே முதலிது ஏற்றமும் கண்டது