-
Nada Mohan
Posts
றாஜினி .அல்போன்ஸ்
பாமுகம் 25 வதுஆண்டு வாழ்த்துக்கள் இன்பத்திலும் துன்பத்திலும் மோகன் வாணியும் ராகவியோடு பகிர்ந்து வாழும் வாழ்க்கையும், பாமுகத்தை சோர்வின்றி நடாத்திச் செல்லும் மோகன் வாணியும் வாழ்க வாழ்க,
நகுலவதி தில்லைத்தேவன்
சந்தம் சிந்தும் கவி பாமுகம் பாரினில் ஓர் முகம் பாமுக பந்தலின் நந்தவனம் நாற்றிசையில் இனையும் பலர்முகம் பாலர் முதல் பாட்டி வரை பங்கேற்கும் வளர்முகம் திங்கள்
சக்தி சக்திதாசன்
பாமுகம் என்றொரு சோலையிலெ பூமுகமாய் சந்தங்கள் சிந்திடும் பொன்னான கணங்கள் சேர்ந்து பொங்கிடும்.கவிதைப் பொங்கலை உள்ளத்தில் ஊறிடும் உணர்வுகளை உரத்தே கூவிட ஒருகளத்தினை உருவாக்கிக் கொடுத்திட்ட பாமுகம்
கோசலா ஞானம்
சந்தம் சிந்தும் சந்திப்பு பாமுகம் முத்தமிழ் வளர மலரும் நிகழ்வை எத்தனை சிறப்புடன் எளிமையாய் நகர்த்திட சித்தங் கலங்காச் சீர்மை யுடனே சொத்தாய் பாமுகம் சுகமும் காண
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
16.06.22 அவசர வாழ்வு ஆக்கம்-230 நாழும் பொழுதும் நேரம் பாராது உண்ணாது உறங்காது ஊமையாய் ஓய்வின்றி உழைத்து வாழும் மனிதன் உறக்கத்திலே உயிர் துறக்கும் விதம்விதமான துயரங்கள்
கலாதேவிபத்மநாதன்.
சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பாமுகம் பாமுக பந்தலின் தோட்டம் பல்வகை முகங்களின் தோற்றம் பூமுகம் மலர்ந்து பூக்கும் புன்னகை இதயங்கள் மணக்கும் நற்றமிழ் நித்தமும்
வசந்தா ஜெகதீசன்
பாமுகம்… விடியலின் எத்தனம் விவேகத்தின் திறவுகோல் மொழியின் சாளரம் முன்னேற்ற முழுமதி எண்திசை யாசகம் எங்குமே ஒளிமுகம் அடுத்த தலைமுறை அடித்தள வித்தகம் எடுத்த செயல்களில் ஏறுமுகமாய்
திருமதி -சிவமணி புவனேஸ்வரன்
***பாமுகம்*** பரவிட தமிழிசை பர்வதக் காற்றலை உரசிட உணர்வினில் உள்ளத்தின் உவகையில் வரமதாய் வாழ்வில் வளமதை வழங்கிட பரவசம் பரவசம் பாமுகம் பாரினில் முரசுகள் முழங்கிட முத்தமிழ்
சக்தி சிறினிசங்கர்
இனிய இரவு வணக்கம் திரு நடா மோகன் அவர்களே! திரு.ப வை.ஜெயபாலன் அவர்களே! மற்றும் பாமுக உறவுகளே! சந்தம் சிந்தும் சந்திப்பு ! கவித்தலைப்பு பாமுகம்! புலத்திலே
திருமதி.அபிராமி கவிதாசன்.
அறுசீர்விருத்தம். “சந்தம் சிந்தும் சந்திப்பு 14.06.202 வாரம் -178 , “பாமுகம் அன்பாய் கட்டிய கூடம்” ஆண்டுகள் இருபத்து ஜந்து அன்பாய் கட்டிய கூடு வேண்டி விரும்பிய
ப.வை.ஜெயபாலன்
பாமுகம் “இருபத்து ஐந்தாண்டை எட்டிவிட்ட பொழுது இதயத்தில் ஊறிடும் தானாக மகிழ்வு ஒலியான ஆரம்பம் உயர்வாகி உச்சம் ஓயாமல் தமிழ் வளர உழைகின்றது நித்தம் அதிகாலை முதலாக
கீத்தா பரமானந்தன்
பாமுகம்! நற் பாதைதனைக் காட்டிடும் ஏர்முகம் வாதைகளைப் போக்கியுமே வனப்பாகும் மலர்வனம் போதையுடன் சுற்றியுமே பெற்றிடுவார் கனிரசம் கீதையென மொழிதனையே அணைத்திருக்கும் பெரும்வரம்! வந்தவரும் போனவரும் வரைவதெல்லாம்