28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
கீத்தா பரமானந்தன்
பாமுகம்!
நற் பாதைதனைக் காட்டிடும் ஏர்முகம்
வாதைகளைப் போக்கியுமே வனப்பாகும் மலர்வனம்
போதையுடன் சுற்றியுமே பெற்றிடுவார் கனிரசம்
கீதையென மொழிதனையே அணைத்திருக்கும் பெரும்வரம்!
வந்தவரும் போனவரும் வரைவதெல்லாம் தனிரகம்
முந்தியுமே நிற்கின்றோர் முரசறையும் நற்பத்திரம்
சிந்தைதனைத் தீட்டியுமே சீர்படுத்தும் அற்புதம்
அந்தமின்றித் தருவதிலே ஆற்றலதன் இருப்பிடம்
மன்றினிலே பெற்றிடட்டும் மாறாத தனியிடம்
வென்றிடட்டும் என்றைக்கும் வெற்றியதன் நிறைவிடம்
தந்திருப்பேன் நெஞ்சார்ந்த வாழ்தினையே களிப்புடன்
சொந்தமென மனதிருத்தி வைத்திருப்பேன் தனியிடம்!
நன்றி
கீத்தா பரமானந்தன்
13-06-2022
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...