வசந்தா ஜெகதீசன்

பாமுகம்…
விடியலின் எத்தனம்
விவேகத்தின் திறவுகோல்
மொழியின் சாளரம்
முன்னேற்ற முழுமதி

எண்திசை யாசகம்
எங்குமே ஒளிமுகம்
அடுத்த தலைமுறை
அடித்தள வித்தகம்

எடுத்த செயல்களில்
ஏறுமுகமாய்
தொடுக்கும் சரங்கள்
தொடருமே வடமாய்
பாமுகப் பந்தல்
படருமே தினமாய்
உருவாக்க உயிர்ப்பில்
உன்னத வேள்வி
உலகையே வெல்லும்
அர்ப்பண ஆழி!

நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading