-
Nada Mohan
Posts
திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
வணக்கம் master 🙏 வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 176 தலைப்பு — காட்டிடின் காந்தச் சிரிப்பை …. பெரியளவு பொருளால் பெருமுணவு
ஜெயம் தங்கராஜா
வாழ்வின் அர்த்தம் புரிந்துவிட்டால் இங்கே மண்ணின் வாழ்க்கை ஒருதரம் அங்கே எதுவும் இல்லை நிரந்தரம் இந்தத் தத்துவத்தை உணர்ந்தாலே எவரும் அந்தப் பக்குவமே ஆயுளுக்கும் அமைதிதரும் ஆனபடியாலே
திரேஸ் மரியதாஸ்
🌺மலர்களின் வனப்பில் மயங்கி🌺 பார்த்துப்பார்த்து வளர்த்த நீங்கள் கூர்ந்து நோக்கமுதல் நூர்ந்து போகிறீர்களே வேர்த்துப் போகிறேனே வேதியல் நுட்பத்தை எண்ணி உங்கள் சுந்தர முகிழ்ப்பின் சூன்யமென்னவோ உங்கள்
சக்தி சக்திதாசன்
கண்களின் முன்னால் விரிந்திடும் காட்சியின் மகிமை கண்டே கவிதை வரிகள் குதித்திடும் கணத்தில் வரிகளாய் பதிந்திடும் வீசிடும் கதிர்களால் என்னை விரைந்தே அணைத்திடும் ஆதவன் மூடிடும் இருளால்
மனோகரி ஜெகதீஸ
விருப்பத் தலைப்பு இருப்போமா நாளை? தாயக் கட்டை உருட்டலில் அபாயச் சங்கொலி அன்னையைச் சுற்றி அபயம் தேடி அழுகின்றோம் அனைவரையும் கெஞ்சி நித்தமும் குளறுபடி நிம்மதிக்கு ஏதுவழி
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.05.2022 கவி இலக்கம்-176 நேற்றைய துயரங்கள் ————————— உங்களுக்கு தெரியுமோ என்னவோ தமிழ் இன மக்களுக்கு பலகாலமாக நடந்த போராட்டங்கள் போர் யுத்த
சிவா சிவதர்சன்
வாரம் 176 இன்பம் எங்கே” கிட்டாத இன்பம் எட்டாது போனாலும் சட்டை செய்யாது தொடரும் மனது. கிட்டாதாயின் வெட்டென மற என ஔவை சொன்னதை ஏன் மறந்தாய்
சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் ____68 ” உறவு என்பது எதுவரை எதுவரை” உறவு இருக்கும் வரை அன்பு கொடுக்கும் வரை பண்பு பழகும் வரை பாசம் உள்ள
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.05.22 ஆக்கம்-60 காத்திருக்கும் பேரிடி போரினிலே வென்று புலியைக் கொன்றதென்று பாரினிலே ஊன்றிய பாவம் சாபமானதோ தேரினிலே ஏறியவர்மீது தேர்ச்சில்லு ஏறுகிறதே ஊரினிலே வாழவிடாது உதைத்து சேறு
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
24.05.22 ஆக்கம்-60 காத்திருக்கும் பேரிடி போரினிலே வென்று புலியைக் கொன்றதென்று பாரினிலே ஊன்றிய பாவம் சாபமானதோ தேரினிலே ஏறியவர்மீது தேர்ச்சில்லு ஏறுகிறதே ஊரினிலே வாழவிடாது உதைத்து சேறு