28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-24.05.2022
கவி இலக்கம்-176
நேற்றைய துயரங்கள்
—————————
உங்களுக்கு தெரியுமோ என்னவோ
தமிழ் இன மக்களுக்கு பலகாலமாக
நடந்த போராட்டங்கள் போர் யுத்த இழப்புக்கள்
கத்தியில் தொடங்கவில்லை
பிள்ளைகளின் கல்வியில்தான் தொடங்கியது
எம் இனம் எதைக் கேட்டது
எதற்காக போராடினார்கள்
எம்மை தேடி எது வரவில்லை
வெள்ளம் சுனாமி வந்தது
டெங்கு வந்தது கொரோனோ வந்தது
கஞ்சா வந்து கசிப்பு வந்தது
பாலியல் வந்தது பலாத்காரம் வந்தது
சண்டை வந்தது இடப் பெயர்வு நடந்தது
பசி வந்தது பட்டினிச்சாவு வந்தது
எம்மை தேடி எல்லாம் வந்தது
ஏற்றுக் கொண்டார்கள்
அத்தனையும் வந்தது அனுபவித்தே கடந்தார்கள்
ஆனால் மனித ஒற்றுமை என்பதே வரவில்லை
ஏற்றுக்
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...