User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Selvi Nithianandan

அன்னையர் தினமதாய் ஆண்டுதோறும் வந்திடும் அவனியிலே சிறந்திடும் அகமும் மலர்திடும் அன்னைக்கென்ற நாளாகும் அமெரிக்காவிலே ஆரம்பம் ஆசியா ஐரோப்பாவிலும் கொண்டாட்டம் அன்னைகளின் அர்ப்பணிப்பும் அடையாளத்தின் சின்னமாகும் பூக்கள்

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-10.05.2022 கவிதை இலக்கம்-174 பயமதில் உலக மக்கள் ———————————– நம் நாட்டில் தொலைந்தது மனித நேயம் இன்று கதை முதல் காவியம் சொல்லுமளவிற்கு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.05.22 ஆக்கம்-22 போர்க்களமாயிடுமா உக்கிரையின் விவகாரம் ஊழிக்காலமாகிறதே அக்கறை போல் ஆக்கிரமிக்கும் அண்டைநாடும், வல்லரசும் முந்தியடித்து முக்காடு போட்டு உதவுகிறதே கடுகடுப்பாகும் றஷ்யா கடுகு வெடிப்பது போல்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏 வியாழன் கவி — 87 தலைப்பு — பேசும் மொழி வாசல்வந்த காற்று பேசியது தென்றலாய் வசந்தகால பூக்கள் பேசியது வாசமாய் வஞ்சியவள் நானம்

வசந்தா ஜெகதீசன்

வைகாசி வனப்பில்.. பசுமை செறியும் பாரே வியக்கும் எழிலில் திளைக்கும் ஏற்றம் விளையும் விடியல் சிறக்கும் வியூகம் பிறக்கும் அகத்தில் ஒளியே ஆயிரம் நிலவாய் தரணி ஓளிரும்

பொன்.தர்மா

இல.529 *** தடுமாறும் உலகம்*** ஆங்காங்கே அடித்தெடுக்கும், மடை பாயும் வெள்ளம். கோர வெறி கொண்டு கொளுத்தி டும் பாட்டு வெய்யில். வெறும் கையைக் காட்டிப், புறம்

ரஜனி அன்ரன்

“ உழைப்பின் உன்னதர்கள் “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 05.05.2022 உலகையே தோள்களில் சுமந்து உழைப்பினை உரமாக்கி உண்ண உடுக்க உறங்க உன்னதமாய் நாம் வாழ ஆலைகளில் தொழிற்சாலைகளில்

கெங்கா ஸ்ரான்லி

உழைப்பாழர் வயலும் வயல் சார்ந்த நிலமும் மருதம் மக்களின் மகிழல். வயல் விதைத்தால் தான் வயிறு நிறையும். வயிறு நிறைந்தால் தான் மனதும் மகிழும். உடலும் ஆரோக்கியமாகும்.

சிவதர்சனி

வியாழன் கவி 1624! உழைப்பின் உன்னதம்! உழைத்துப் பிழைக்கும் உன்னத மானிடம் உலகை ஆளும் உயரிய பீடம் தழைக்கும் பயிரினம் பசுமை தேடும் தன் நலம் நாடாது

K.Kumaran

சந்தம் சிந்தும் வாரம் 174 முந்தி போடும் பிள்ளையார் புது புது ஆடைகள் புறண்டோடும் தொகைகள் வந்தவருக்கு வரவேற்ப்பு வராதவருக்கு புன்சிரிப்பு பட்டு சேலைகள் பவணியிலே பார்த்த

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை(59) 05/05/22 எழுச்சி ஒன்று பட்டால் வாழ்வென்ற குறிக் கோள் ஒன்றே மனதில் கொண்டு உறுதியோடு எழுச்சி கொண்டு திரளுதங்கே மக்கள் வெள்ளம். இன மத

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 173 தாய் தாய் என்னும் தீபம் சுடர்விட்டு எரிவதால் பாசமென்னும் ஒளி மின்னுகிறது இவ்வுலகில் துயரம் எத்தனை வந்தாலும் தாயின் முகம் கண்டதும் உலகை வெல்லும்