“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

10.05.22
ஆக்கம்-22
போர்க்களமாயிடுமா
உக்கிரையின் விவகாரம் ஊழிக்காலமாகிறதே
அக்கறை போல் ஆக்கிரமிக்கும் அண்டைநாடும்,
வல்லரசும் முந்தியடித்து முக்காடு போட்டு
உதவுகிறதே

கடுகடுப்பாகும் றஷ்யா கடுகு வெடிப்பது போல்
வெடுவெடுப்பாய் வீர வசனம்
கண்டபடி பேசி காதறுபட
குதறி உதறித்தள்ளும் அமெரிக்கா
துரிதமாக்கும் தடைச்சட்டங்தளின்
தந்திரங்களே

ஏற்க மறுக்கும் புட்டினில் பூகம்பம்
பூச்சாண்டி காட்டிப் பூசி மெழுகிப்
போடும் பொய்க்கால்கள் போர்க்களமாயிடுமா

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading