-
Nada Mohan
Posts
Vajeetha Mohamed
தொழிலாளி மரணிக்கும் வரை மண்டியிடா ௨ழைப்பு பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு அள்ளிச் சுரண்டா அஃறிணை பறவைகளின் ௨ழைப்பு விழித்தெழ விழிப்புணர்வு சமத்துவம் சொல்லும் நடப்பு ஒளியால் ௨ணர்வூட்டி
Selvi Nithianandan
வேண்டும் வலிமை (513) பாமுகப் பந்தலில் பலவகை குழந்தைகள் பார்போற்ற படைத்திடுவர் பலரக வித்தைகள் ஊக்கமும் கொடுத்து ஊக்குவிக்கும் ஆசான் உற்சாகம் பொங்கிட உறுதுணையாய் பெற்றவரும் வலிமையான
இ. உருத்திரேஸ்வரன்
கவிதை 172 வேண்டும் வலிமை வாழ்வில் வேண்டும் வலிமை வஞ்சனை நிறைந்த உலகம் நெஞ்சில் வேண்டும் வலிமை வருங்காலம் உந்தன் கையில் உடல் வலிமை குறைந்தாலும் உள்ளத்தில்
கலாதேவி பத்மநாதன்
சந்தம் சிந்தும் சந்திப்பு தலைப்பு – இதய தெய்வம் இல்ல கோயிலின் இதய தெய்வம் சொல்லா துயரின் சோகத்தை தந்திட்டார். நடமாடிய தெய்வம் நடைமறந்த தருணம் இடமறியா
தொகுப்பாளர்
சந்தம் சிந்தும் சந்திப்பு173 தலைப்பு:”தொழிலாளி” காலம். :3/5/22 செவ் இரவு 8.15 வாரம்ஒருகவிஞர் ஜெயம் தங்கராஜா திறனாய்வு:கவிஞர் துரை சிவபாலன்
நகுலா சிவநாதன்
வேண்டும் வலிமை வலிமை வேண்டும் வாழ்வில் வலிகள் நீக்கி எழ வேண்டும் மலியும் துன்பம் அகற்றி மனதில் தெம்பு நிறைய வேண்டும் அகத்திலே வாழ்வு அணைத்திட இகத்திலே
நகுலா சிவநாதன்
நல்லறிவே அறிவின் மேன்மை ஓங்க ஆற்றல் உண்டு பாரினிலே நெறியின் வாழ்வு தறியாய் நேர்மை உண்டு வாழ்வில் பொறியின் வாழ்வு போட்டி பொழுதும் ஈட்டும் நேரம் செறிவாய்
அபிராமி மணிவண்ணன் 27.04.2022
கவி அரும்பு 108. முட்டை கோலியில் இருந்து முட்டை வருமே எல்லோரும் பொரிச்சு சாப்பிடுவோமே எனக்கு முட்டை பிடிக்காதே அதுவும் ஒரு பறவை தானே முட்டை அவிச்சு
சி.பேரின்பநாதன்
வியாழன் கவிதை 28-04-2022 ஆக்கம் – 38 வேண்டும் வலிமை அகக் கண் கொண்டு உலகைப் பார்க்கும் அபூர்வ குழந்தைகள் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித்தவிக்கும் குழந்தைகள் காலம்
இராசையா கௌரிபாலா
தாயெனும் பெண்மை ———————— அன்னைக்கு நிகரான அன்பில் சகோதரி தன்மையில் தாயுள்ளம் தானும் பெற்று மென்மையாய் நடத்திடுவாள் முகம் மலர்ந்தே வாண்மையில் நேருள்ளம் வாரி வழங்கிடுவாள் தானுண்டு
சிவரஞ்சனி கலைச்செல்வன்
போனது பொற்காலம்””. கொலை கொள்ளை களவுகளும் கூடி குடி கஞ்சா போதைகளும் ஏறி உறவு என்ற பந்த பாசம் மறந்து பாலரையும் சீரழிக்கும் காமம் கலை,கல்வி பண்பாட்டில்
கமலா ஜெயபாலன்
குட்டிப் பெண் ———————— கூடைநிறையப் பழம்வைத்து கொண்டாடும் குட்டிமானே/ சாடையாக மழைபொழியும் சாயலும் உண்டெல்லோ/ ஔவைக்கு கனிகொடுத்தான் அதிகமானும் அன்று/ பாவைநீயும் பண்புடனே பழங்கொடுக்கும் பாங்கை/ பார்போற்றும்