14
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் - கனடா
15-05-2026
ஆழி சூழ்ந்த நெடுந்தீவு தன்னில்
வாழி எனப் புறப்பட்ட குமுதினி
குருதி...
14
May
பெருவலி சுமந்த பேரிடர்……
ரஜனி அன்ரன் (B.A)...பெருவலி சுமந்த பேரிடர்.. 14.05.2026
மேபதினெட்டு மேதினியின் கரிநாள்
பெருவலிசுமந்த கண்ணீரின் காவியநாள்
வெறும்...
14
May
“வேரறுந்த மரங்கள்”
நேவிஸ் பிலிப் (கவி இல 607)
வைகாசி பதினெட்டு எம்
மனதில்...
Vajeetha Mohamed
தொழிலாளி
மரணிக்கும் வரை மண்டியிடா
௨ழைப்பு
பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு
அள்ளிச் சுரண்டா அஃறிணை
பறவைகளின் ௨ழைப்பு
விழித்தெழ விழிப்புணர்வு
சமத்துவம் சொல்லும் நடப்பு
ஒளியால் ௨ணர்வூட்டி
௨ழைப்பை நிலைநாட்டி
விண்ணிலி௫ந்து மண்ணுக்கு
௨யிரூட்டும் ௨ண்ணதம்
இ௫ளகற்றி க௫ணைகொண்ட
சுற்றம் காக்கும் ௨ண்மைத்
தொழிலாளி சூரியன்
நுரையால் முத்தமிட்டு
கூட்டமாய்ச் சத்தமிட்டு
கடல் ௨ணவின் களஞ்சியம்
ஒ௫போதும் ௨றங்காத தொழிளாலி
௨யிர்களை காக்கும் சிறையாழி
கடல்
சுயநலமில்லா இயற்கை
சமத்துவம் போணும் இ௫க்கை
தொழிகளுக்கே ஓர் எடுத்துக்காட்டு
இதனாலே கவியோடு நான்
சுட்டிக்காட்டு
நன்றி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...