13
Mar
ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து
வங்கக் கடலுக்குத் தாகம்
வானம் தொட ஆசையில்
பொங்கிப்...
13
Mar
கவிதையெனக் கிறுக்கினேன்(52)…
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-03-2025
ஈழமண்ணை இழந்த அப்பாவியாகி
இதயக்கிடக்கைகள் சில எழுத்தாகி
தொலைந்து போன கனவுகள்...
13
Mar
புனித ரமலானே
புனித ரமலானே
வஜிதா முஹம்மட்
மறையை வழங்கிய
மாதம்நீ
மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ
அ௫ளைப் பொழியும் மாதம்நீ
அகிலமாழும் இறை...
Vajeetha Mohamed
தொழிலாளி
மரணிக்கும் வரை மண்டியிடா
௨ழைப்பு
பார்நிறைக்கும் பசுமை நிறைப்பு
அள்ளிச் சுரண்டா அஃறிணை
பறவைகளின் ௨ழைப்பு
விழித்தெழ விழிப்புணர்வு
சமத்துவம் சொல்லும் நடப்பு
ஒளியால் ௨ணர்வூட்டி
௨ழைப்பை நிலைநாட்டி
விண்ணிலி௫ந்து மண்ணுக்கு
௨யிரூட்டும் ௨ண்ணதம்
இ௫ளகற்றி க௫ணைகொண்ட
சுற்றம் காக்கும் ௨ண்மைத்
தொழிலாளி சூரியன்
நுரையால் முத்தமிட்டு
கூட்டமாய்ச் சத்தமிட்டு
கடல் ௨ணவின் களஞ்சியம்
ஒ௫போதும் ௨றங்காத தொழிளாலி
௨யிர்களை காக்கும் சிறையாழி
கடல்
சுயநலமில்லா இயற்கை
சமத்துவம் போணும் இ௫க்கை
தொழிகளுக்கே ஓர் எடுத்துக்காட்டு
இதனாலே கவியோடு நான்
சுட்டிக்காட்டு
நன்றி

Author: Nada Mohan
14
Mar
நேசிகக்க வைத்த நிகழ்வு
யோசிக்க வைத்த தரவு
சொல்தேடி எடுத்த கவிப்பு
சொந்தங்கள் த௫ம் குவிப்பு
ரசிந்து...
14
Mar
அகவை மூன்னூறு வாரம்
என்பது
அகமகிழ்வை
...
13
Mar
மனோகரி ஜெகதீஸ்வரன்
சந்தம் சிந்தும் சந்திப்பே - நீ
சிந்தும் சந்தம் தித்திப்பே
நீயணிந்திருப்பதோ கவியாரம்
அதுகொடுக்குது ஒய்யாரம்
அதனால்...