பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

நகுலா சிவநாதன்

நல்லறிவே

அறிவின் மேன்மை ஓங்க
ஆற்றல் உண்டு பாரினிலே
நெறியின் வாழ்வு தறியாய்
நேர்மை உண்டு வாழ்வில்
பொறியின் வாழ்வு போட்டி
பொழுதும் ஈட்டும் நேரம்
செறிவாய் கிடைக்கும் அருளே!
செழிப்பாய் வாழ்வைச் சீராக்கும்
கலையாய் எழும் ஆற்றல்

பொங்கும் வலிமை மேவி
பொழுதும் புதுமை ஆகிடுமே
எங்கும் இயற்கை மதியில்
எடுத்து ஆளும் நற்திறமை
நுங்கும் பனையில் காயாய்
நுண்மை மதியும் சேர்ந்திங்கு
வங்கக் கடலும் ஓடும்
வளர வேண்டும் நல்லறிவே

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading