User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சிவதர்சனி

வியாழன் கவி 1617! பூத்துக்குலுங்கும் புன்னகை!! பூமிப் பெண்ணை நிறைத்து புதுமை மண்ணில் படைத்து பூங்காற்று மேனி வருடி புதுராகம் மெட்டுக் கட்டி புன்னகை எனும் வேதம்

நேவிஸ் பிலிப்

வியாழன் கவிதை இல(57) 22/4/22 போராட்டம். மனதின் போராட்டம் மனிதனை வாட்ட மக்கள் போராட்டம் உலகையே ஈர்க்க துன்பமில்லா வாழ்க்கையில்லை நெருப்பில்லா வேள்வியில்லை. புயலுக்கும் பூகம்பத்திற்குமிடையே புரியாத

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் . இல.527 இசை ******** தூங்கிடும் உள்ளங்களைத், தட்டியே எழுப்பும். துடிக்கின்ற இதயத்திற்குத் ,தூண்டு கோலாக இருக்கும். தேம்பி அழும்

பவித்திரா. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் மாமா வணக்கம் மாமி கவி இல — 71 தலைப்பு — மாதம் முதலாம் மாதம் தைமாதம் கடைசி மாதம் மார்கழி நான் பிறந்த மாதம்

ரஜனி அன்ரன்

“ பூமியெனும் சாமி “ கவி……ரஜனி அன்ரன் (B.A) 21.04.2022 தாயாகி நின்று எமைத் தாங்கும் பூமி எமக்கெல்லாம் முதல் சாமி இவளுக்குள் எத்தனை அதிசயங்கள் அத்தனையும்

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் வியாழன் கவி — 86 தலைப்பு — சித்திரையே சித்திரையே முட்டாள்நாளை முதல்நாள் ஆக்கியவளே முத்திரை மாதமாய் மலர்கிறாய் சிங்காரியே யாத்திரை செய்ய சிறப்பாய்

Selvi Nithianandan

நாட்டு நடப்பு நாட்டிலே திடீர்மாற்றத்தின் திருப்பம் நாதியற்ற பலரின் வெளிவேடம் நடுவீதி மறித்து மக்களும் போராட்டம் நல்கோஷம் செய்தும் ஒற்றுமையான ஆர்ப்பாட்டம் பதவி மோகத்தால் குடும்பம் ஆடுது

கெங்கா ஸ்ரான்லி

மகிழ்விலே நெருடல். மயக்கும் மாலைப் பொழுது வியக்கும் காட்சி அமைப்பு. ஆதவன் அந்திவானில் அமிழ, உழவன் வயலிலிருந்து வீடுவர. இடர்கள் பலவரினும் எதிர்த்தே முன்னின்று. தடைகள் நீக்கி,

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 172 மது சுவைத்திட முடியாத சுவை சுவைக்க சுவைக்க வைத்திடும் வலை மறுத்திட எண்ணும் மறுபடி எண்ணும் மயங்கிட வைத்திடும் மந்திர மாயவலை!

ஜெயம் தங்கராஜா

26-04-2022 இனிவரும் நாளெல்லாம் உன் நாளே முடியவில்லை உன்னாலென வருந்தலாமோ இனியும்  விடியும் ஒருநாள் கனியாததெல்லாம் கனியும்  பிடித்திருந்து ஆட்டிவைத்த ஏழரைச் சனியும்  முடித்து வீடுமாற அகன்றுவிடும்

Jeya Nadesan

கவிதை நேரம்-21.04.2022 கவி இலக்கம்-1497 உடல் ஆரோக்கியம் ————————– வாழ்க்கை பிரச்சினை இனிதானாலும் குறுகியதாகவே முடிந்து போகிறது வாழ்வியலில் நலமுடன் வாழ்ந்திட வாழும்போதே ஆரோக்கியமாக நலிந்த வாழ்வு

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்- 170 / விருப்பு தலைப்பு ! 20.04.2022 “ எதிர்காலம் இருளானதோ “ நான்சென்று வாழ்வேன் நலமாக என்றேன் ஏன்விடிய இல்லை எதிர்காலம் இருளானதோ /