20
May
சிவதர்சனி இராகவன்
வியாழன் கவிதை நேரத்துக்காக
கவி -2152
“பள்ளிப்பருவத்திலே”!!
கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம்
களங்கமில்லாத செயலுங்கண்டோம்
வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம்
அள்ளி நட்பை...
15
May
மறக்கமுடியுமா மே 18
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
Selvi Nithianandan
நாட்டு நடப்பு
நாட்டிலே திடீர்மாற்றத்தின் திருப்பம்
நாதியற்ற பலரின் வெளிவேடம்
நடுவீதி மறித்து மக்களும் போராட்டம்
நல்கோஷம் செய்தும் ஒற்றுமையான ஆர்ப்பாட்டம்
பதவி மோகத்தால் குடும்பம் ஆடுது
பக்க பலமாய் பணமும் இருக்குது
படை பலமும் காவலாய் நிற்க்குது
நடை முறையாய் கூட்டு சேர்க்குது
இரவோடு இரவாய் விலைவாசி ஏற்றம்
இடியோடு மின்னல் வந்ததும் மாற்றம்
இல்லத்திலே உணவின்றி இயக்கமில்லா தோற்றம்
இன்பத்தை தொலைத்து நடைப்பிணமாய் சீற்றம்
ஐனாதிபதி பிரதமருக்கிடையில் ஏற்படும் பிளவு
புதிய அமைச்சர்கள் திடீர் பதவிஏற்ப்பு
விமான நிலையங்கள் குத்தகைக்கும் விற்பனை
விறுவிறுப்பாய் முடித்துவிட்டு தப்பிஓடும் சிந்தனையோ

Author: Nada Mohan
20
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
20-05-2025
அடிமுடி தேடிய பிரமா, திருமால்
அனுக்கிரக காட்சி சிவனால்
கதையெனக் கடந்திட...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...
18
May
ஜெயம் தங்கராஜா
முடிவை விரும்பாத முரட்டு மனம்
விடிவை காணாது தத்தளித்தே இனம்
முடியவில்லை...