வெற்றி

க.குமரன ( வெற்றி )

தினம் நாடும் எண்ணம்
மனம் நாடும் தோறும்
வழி நாடும் போது
வகை ஆவது திண்ணம்

அதை நாடி ஓடி
அவை எமக்காகத போது
மனம் ஏற்க மறுக்கும்
மனச் சோர்வு கொள்ளும்

போட்டி போட வைத்து
பொழுது போக்கும் கூட்டம்
நாளும் இந்த வியாபாரம்
நடக்குது இங்கு பாரு

சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

Continue reading