21
May
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம் கவிதை 801
முடியாது என எண்ணினால் முயற்சியின் கதவுகள் அத்தனையும் மூடிவிடும்
நதியென...
21
May
முயற்சியே பலம் முனைப்பே திடம்
ஜெயம்
முனைப்புடன் கால்களை நகர்த்திடின் அவை தடைகளை தாண்டும்
தளராத மனத்துடன் தொடர்ந்தால்தான்...
பொன்.தர்மா
வணக்கம் இது வியாழன் கவிதை நேரம் .
இல.527
இசை
********
தூங்கிடும் உள்ளங்களைத், தட்டியே எழுப்பும்.
துடிக்கின்ற இதயத்திற்குத் ,தூண்டு கோலாக இருக்கும்.
தேம்பி அழும் குழந்தைக்குத், தேன்பாகுபோல இனிக்கும்.
தெவிட்டிடும் வார்த்தைகளுக்குச்,சுவையூட்டும் லட்டு ஆகும்.
தொலைந்த நினைவுகளைத், தூண்டில் போட்டு இழுக்க வைக்கும்.
தீராத வலிகளையும், தன் வீராப்பால் தணிய வைக்கும்.
ஆடாத தலைகளையும் , தனை அறியாது அசைய வைக்கும்.
ஆடுகின்ற தலைக்கிசைவாய், அடித்தொடையில் , தாளமும் போடும் .
இசை….இசை
பொன்.தர்மா
Author: Nada Mohan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...