User banner image
User avatar
  • Nada Mohan

Posts

சக்தி சிறினிசங்கர்

வணக்கம்! சந்தம் சிந்தும் சந்திப்பு! கவித்தலைப்பு! பட்டினி! சோமாலியா மட்டும்தான் சோர்ந்து போனதா கோமாளிக் கூத்துப் போடும் குறுகிய மனம்கொண்டவரினால் ஏமாளியாய் எங்கள் மக்கள் ஏக்கம் பசுமை

கோசலா ஞானம்

சந்தம் சிந்தும் சந்திப்பு பட்டினி இயற்கையுடன் இணைந்த இதமான வாழ்வு செயற்கையும் இல்லை சீற்றமும் இல்லை உயர்ந்த நோக்கம் உன்னத உழைப்பு நோயற்ற வாழ்வு நோகாத மனங்கள்

இராசையா கௌரிபாலா

பட்டினியில் நாடு ————————— வெந்து கிடக்கும் காட்டில் கொழுந்து விட்டு எரிகிறதே நொந்து உழைத்தவர் வயிற்றிலேறி அழுகிறார்கள் வெம்பியே உறவுகள் தந்தை தாய் பேணிக் காத்த நாடிதுவே

ரஞ்சிதா கலையரசன்

“பட்டினி” பட்டினியில் வாடி படை படையாய் திரண்டோடி கிட்ட விழுந்து அதிரும் குபீ் ர் குண்டால் உடல் சிதறி செத்தவரை புதைக்க நிறுகுழிக்குள் மூடி விட்டு வெட்ட

மனோகரி ஜெகதீஸ்வரன்

பட்டினி உண்ணாதிருத்தலே பட்டினி உருவாகும் அதுவும் பலவழி சொன்னால் புரியுமோ உனக்கது சோடித்த வழக்கமானது இன்று எமக்கது மலிவான பொருளாய் எம்உயிர்கள் தெரிவானதால் கிடக்கின்றோம் பட்டினி இழிவான

கெங்கா ஸ்ரான்லி

பட்டினி பசித்திடும் போதே புசிக்க வேண்டும். பாமர மக்களின் உணர்ச்சியை மதிக்கவேண்டும். பட்டினி ஏழைகளுக்கே சொந்தம். பாசம் ஏழைகளின் பந்தம் இரக்கம் இவர் வாழ்வின் சுகந்தம் ஏங்கிடும்

அபிராமி கவிதாசன்

05,04.2022 சந்தம் சிந்தும்்வாரம்- 169 தலைப்பு ! “ பட்டினி பட்டினி பசி பஞ்சம் பரிதவிக்கும் உயிர்தஞ்சம் தொட்டில் குழந்தையும் தட்டுடன் கையேந்தி / உழவு தொழிலும்

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

*** பட்டினி*** உருண்டு ஓடும் உலக வாழ்வினில் உவகை ஒழிந்து ஓடக் கண்டோம் திரண்டு நாளும் திரவியம் வாங்க தேடித் தேடி நிதம் அலைகின்றோம் இருண்டே போகுமோ

கமலா ஜெயபாலன்

பட்டினி ————- அடிவயிற்றின் ஆழத்தை அளப்பது பசியே விடியாத பொழுதுகள் விளங்காத உறவுகள் வீதீயில் கையேந்தி பாதியில் உயிர் பரிதாபமாக போக நாதியற்ற இவர்களுக்கு நீதிசொல்ல யாருமில்லை

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

வணக்கம் master 🙏வணக்கம் அதிபர் 🙏 சந்தம் சிந்தும் சந்திப்பு — 169 தலைப்பு — தெரிவானது பட்டினி நலமுடன் பணப் பலமுடன் இருக்கையில் பலரும் வந்தனர்

வசந்தா ஜெகதீசன்

பட்டினி…. பட்டினி வாழ்வின் பரிதாபம் பறிபோகும் உயிர்கள் ஏராளம் எண்ணற்ற நாட்டில் கொடூரம் ஏழைகள் வாழ்வில் அகோரம் தாயக மண்ணில் தாராளம் தவிக்கும் மக்கள் பலராகும் அரசின்

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 07-04-2022 ஆக்கம் – 37 அதனிலும் அரிது அரிது அரிது மானிடனாய் பிறத்தல் அரிது பரிபூரணநலமுடன் பிறந்திடல் அரிது நோயின்றி நலமுடன் வாழ்ந்திடல் அரிது