User banner image
User avatar
  • Nada Mohan

Posts

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-15.03.2022 கவி இலக்கம்-166 மனித வாழ்வு ——————————– பிறப்பு உண்டானால் இறப்புண்டு இரண்டிற்கும் நடுவிலே தானே எமக்கும் இறைவன் அழைப்புமுண்டு அழைத்து எம்மை

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

15.03.22 கவி ஆக்கம்-55 சிக்கனம் சிக்கலானது சிக்கனம் என்பது சமூகத்தில் சீரழிந்தது சுக்குநூறாய்ச் சிதைந்து சூனியமானது முக்கித்தக்கி மூச்சு முட்டி முள்ளந்தண்டு வலித்தது உண்ணாமல் உறங்காமல் ஊக்கமாய்

திருமதி மனோகரி ஜெகதீஸ்வரன்

மாட்டு கொட்டில்” முட்டிமோதித் தாய்மடி தட்டித் தொட் டுச் சுவைக்கும் பசுக்கன்று கொட்டச் சிதறிய வைக் கோலுக்குள் தத்தித் தேடும் சிட்டுக்குருவி வெட்டிப் பரப்பிய புல்லுக்குள்ளே வேகமெடுத்து

“கவுனி கறுப்எபரிசி”—ல்லாளன்-

புதையலை தேடும் பூசை,பலி,பலித்த பலன் அதிசயம் அதிஷ்டம் என்று கதைகள் பல காதில் விழும். அன்றும்தான் துரை சொல்ல அதற்கு மாஸ்ரர் தலையாட்ட நம்ப மனம் மறுத்தாலும்

சக்தி சக்திதாசன்

மெத்தப் படித்திட்ட வித்தகர் பலரும் தத்தம் வழிகளில் தத்துவம் சொல்கிறார் எட்டயபுரத்தின் நற்றமிழ் பாட்டனாம் எம்பாரதியோ விட்டகலாமல் என்றும் சொட்டினான் கவிதையாய் வறுமையின் பிடிக்குள் வெறுமையை உணர்ந்து

சக்தி சிறினிசங்கர்

வியாழன் கவிதை உன்னதமே………உன்னதமாய்! உன்னதமே உன்னதமே என்னதவம் செய்தோம் இன்னல்கள் பட்டாலும் இல்லறம் நல்லறமாய் பெண்மையின் சிகரமாய் பெரும்பேறு கண்டோம் அடுக்களையில் அடங்காமல் அவனியிலே அற்புதமாய் துடுப்புகளாய்

தங்கசாமி தவகுமார்

10.03.22 குழந்தைப் பருவம் குறும்புகள் தந்தது சிறுவர் ஆனதும் பள்ளியில் கழிந்தது இளமைப் பருவம் சிறகினைத் தந்தது இல்லற பகிர்வு தலைமுறை கண்டது தளர்வுகள் உடலினில் தாமதம்

அபிராமி கவிதாசன்.

கவிஇலக்கம்-164 10.03.2022 தலைப்பு! “ பெண்ணினமே” பாரதி கண்ட புதுமைப் பெண்ணே பாருக்குள் உன்புகழ் பெருமிதம் கண்ணே/ பட்டங்கள் பெற்று சட்டங்கள் செய்வாய் ஏட்டினை தொட்டு நாட்டினை

மதிமகன்

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 166 15/03/2022 செவ்வாய் ஏழ்பிறப்பும் காணா எழில்! ——————————– வயலோரம் குயிலொன்று -துயிலெழுந்து கூவும்! கயல்மீனும் கண்விழித்துக் -காதலியை எழுப்பும்! அஞ்சுகமும்

Vajeetha Mohamed

மீண்டும் எடுப்பாய் பரணிலே தூக்கிப்போட்ட மெற்றோல் மெச் பாவிக்க வெட்கப்பட்ட அரிக்கன் லாம்பு குப்பி லாம்பு லாந்தர் தூசுதட்டி திரிபோட்டு துயிலாமல் எரிகிறது காற்றாடி சுழலவில்லை கைத்தொலைபேசி

பொன்.தர்மா

வணக்கம் இது வியாழன் கவிதை நேரம். இல.522. ****உன்னதமே உன்னதமாய்**** ஆறறிவு கொடுத்து,அகிலத்தில் முதலாக்கி- பாரினிலே பெருமைகொள், படைப்பதனைத் தந்ததுமே,உன்னதமே. வாழ்வுதனைக் கொடுத்து , வளங்கள் பல

Vajeetha Mohamed

உன்னதமே உன்னதமாய் பாடசாலை செல்லாத புத்திசாலி பல்கலைக்கழகம் காணாத பட்டதாரி பக்கத்துவீட்டு பாத்திமா ராத்தா வீட்டுவேலே செய்து விடிய விடிய அடையப்பம் அவித்து ஊரையே சுற்றி ௨ழைக்கும்