User banner image
User avatar
  • Nada Mohan

Posts

வசந்தா ஜெகதீசன்

உருமாறும் புதிய கோலங்கள்…….. ஒடி நகருதே காலம் ஒற்றுமை விதையிடும் நேரம் வாடி நிற்கும் கொக்காய் மாறி விடாது எழுவோம் தேடிப் பயிரிடல் போலே தேட்டங்கள் எங்கென

கெங்கா ஸ்ரான்லி

உருமாறும் புதிய கோலங்கள் கடவுள்தான் உருமாறுவார் கேள்விப்பட்டதுண்டு. கட்சிகள் உருமாறுவது உண்டு. கடமைகளும் உருமாறுவதுண்டு. இங்கு மனிதரும் இப்போ உருமாறுகின்றார்கள். மனிதம் மனிதநேயம் என்றளவில் உருமாறும் தன்மையில்

நகுலவதி தில்லைதேவன்

19.2.22. வியாழன் கவி 178 உருமாறும் கோலங்கள். நிறம் மாறும் பூமியில் நிலம் உருமாறும் நிலவு நித்தம் வளர்ந்து பெரிதாகி நித்தம். தேய்ந்து மறையும் உருமாறும் கோலங்கள்.

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 163 சாந்தி பெண் அவள் கண் சாந்தமும் நீல நிறத் சுடிதாரும் வண்ண நிற மானி நிறமும் சொல்லும் மௌனமும் பேரழகே! என்

க.குமரன்

வியாழன் கவி ஆக்கம் 80 உருமாறும் புதிய கோலங்கள் ஆணோடு ஆணும் பெண்ணோடு பெண்ணும் கை கோர்க்கும் கால மிது! அன்பிலே பேதம் இன்றி அமைந்திட் கோல

Jeya Nadesan

கவிதை நேரம்-17.02.2022 கவி இலக்கம்-1461 உருமாறும் புதிய கோலங்கள் ————————————- உலகினை புரிந்ததுமே உண்மைகள் அறிந்திட பலமுனை எங்கணும் உருமாறும் கோலங்கள் மகத்தான மனிதனின் மாண்பான உணர்வுகளை

தொகுப்பாளர்

சந்தம் சிந்தும் சந்திப்பு 163 காலம்:22/2/22 செவ் 8.15 தலைப்பு:”சாந்தி ” வாரம் ஒரு கவிஞராக கவிஞர் மதிமகன் திறனாய்வு கவிஞர் துரை சிவபாலன் இன்று இணைந்த

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.02.22 கவி ஆக்கம்-207 உருமாறும் புதிய கோலங்கள் ஆண்டாண்டு தோறும் புலம்பி அழுது வேண்டாத வேறு வினை சுமந்து தீண்டத்தகாத பழக்க வழக்கம் புகுந்து கண்டு கொண்ட

சி.பேரின்பநாதன்

வியாழன் கவிதை 17-02-2022 ஆக்கம் – 32 உருமாறும் புதிய கோலங்கள் சுற்றும் உலகத்தையே தலைசுற்ற வைக்கின்றது உருமாறி உருமாறி உருக்கொள்ளும் கொரொணோவின் புதிய கோலங்கள் குடுகுடுப்பைக்காரனாய்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

17.02.22 கவி ஆக்கம்-207 உருமாறும் புதிய கோலங்கள் ஆண்டாண்டு தோறும் புலம்பி அழுது வேண்டாத வேறு வினை சுமந்து தீண்டத்தகாத பழக்க வழக்கம் புகுந்து கண்டு கொண்ட

திரேஸ் மரியதாஸ்

உருமாறும் புதிய கோலங்கள் உயிர்வாழும்வரை உருமாறிய கோரங்களாயே கோலங்கள் விரிகின்றது விந்தையாய் சிந்தையை மந்தையாக்கி கோவித்தாய் உற்பவித்தநீ கோபங்கொண்டா மாறினாய் டெல்ராவாய் வாயைமூடு கையைக்கழுவுவென கடூரமாயிருந்தும் கடுகளவேனும்

சக்தி சிறினிசங்கர்

சந்தம் சிந்தும் சந்திப்பு ! கவித்தலைப்பு காதல் என்றும் அழியாது! எங்கோ பிறந்தேன் இங்கே வந்தேன் எங்கோ பிறந்தாய் எனக்காய் இருந்தாய் இன்னார்காகு இன்னாரென்று எழுதி வைத்தான்