பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 80

உருமாறும் புதிய கோலங்கள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
கை கோர்க்கும்
கால மிது!

அன்பிலே பேதம்
இன்றி அமைந்திட்
கோல மிது !

என் வாழவு
எனது பக்கம்
நின் நிந்தை
என்ன செய்யும் ?

விதி முறையும்
சாத்திரமும் வேடிக்கை
பார்க்கிறது
இந்த வாழ்வை
வாழ்திடும்
மன பக்குவம்

வருங்காலத்தில் வந்திட்டால்
உருமாறும்புதிய கோலம்
வேப்பிழையாப கைத்தாலும்
வேறு வழி என்ன சொல்வோம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading