பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 163

சாந்தி
பெண் அவள்
கண் சாந்தமும்
நீல நிறத்
சுடிதாரும்

வண்ண நிற
மானி நிறமும்
சொல்லும் மௌனமும்
பேரழகே!

என் தாய்
என் தந்தை
பார்க்க வில்லையே
உன் அழகை!

நெஞ்சம் மெல்லாம்
நீ நிறைந்து
என்றும்
நிதம் சாந்தி
தருவாளே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading