க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 163

சாந்தி
பெண் அவள்
கண் சாந்தமும்
நீல நிறத்
சுடிதாரும்

வண்ண நிற
மானி நிறமும்
சொல்லும் மௌனமும்
பேரழகே!

என் தாய்
என் தந்தை
பார்க்க வில்லையே
உன் அழகை!

நெஞ்சம் மெல்லாம்
நீ நிறைந்து
என்றும்
நிதம் சாந்தி
தருவாளே !

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading